Monthly Archives: September, 2024

Senthil Balaji: `வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்துவேன்’ – சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜி முதல் வார்த்தை | DMK ex minister Senthil Balaji came out from jail after 15 months

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 மாதங்களாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வந்தார்.செந்தில் பாலாஜி இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு மற்றும் பிணைத் தொகை ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார் | Stalin hands over cheques to sportspersons who won medals in Paris Paralympics

சென்னை: பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்வென்ற பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனைகள் நித்யஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி, ஆடவர்உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்ற தடகள வீரர்மாரியப்பனுக்கு…

2024 PT5: பூமிக்கு வரும் இரண்டாம் நிலா – எத்தனை நாள் இருக்கும்? எப்படிப் பார்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது.கட்டுரை தகவல்ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு…

IPL Retention: ‘5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்; RTM கார்ட் கிடையாதா?’ – பிசிசிஐயின் முடிவு என்ன? | BCCI’s IPL Retention Rules for 2025 season and mega auction explained

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அத்தனை ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்களையும் மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ.,யின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்திருந்தனர். ஷாருக்கான் உட்பட அத்தனை உரிமையாளர்களும் இந்த மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தனர். இதில்தான் மெகா ஏலம் உட்பட எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம் என்பது போன்றவையெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்துக் கொண்டே இப்போது பி.சி.சி.ஐ., முக்கிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தெரிகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல்., முதல் சீசன் நடந்திருந்தது. 2011 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம்…

Share Market: எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம்… சென்னையில் நேரடிப் பயிற்சி! | how to make profits from share market investment

இன்றைய நிலையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் வழியாகப் பங்குச் சந்தை முதன்மையாக இருக்கிறது. அதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்ய ஆர்வமாக முன்வருகிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் 5000-க்கும் மேலான பங்குகள் உள்ளன. ஆனால், இதில் எந்தப் பங்கை வாங்குவது, எந்தத் துறை சார்ந்த பங்கை வாங்குவது, என்ன விலையில் வாங்குவது, என்ன விலையில் விற்பது, எத்தனை பங்குகளை வாங்கலாம், இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. முதலீட்டாளர்களின் இது போன்ற…

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து துரோணா தேசாய் சாதனை | Drona Desai, Gujarat Cricketer Who Scored 498 Runs In Single Innings,

காந்திநகர்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) – ஜேஎல் இங்கிலிஷ் பள்ளி அணிகள் ஷிவாய் மைதானத்தில் விளையாடின. இதில் செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக களமிறங்கிய 18 வயது பேட்ஸ்மேனான துரோணா தேசாய் 320 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 86 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் துரோணா தேசாய், இந்திய கிரிக்கெட்…

இந்தியா – வங்கதேசம்: இரு நாட்டு உறவில் மீன்களால் ஏற்பட்ட சிக்கல் – என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, பிரபலமான ஹில்சா மீன் உட்பட துர்கா பூஜையில் விருந்து என்பது தவிர்க்க முடியாததுஇந்தியா – வங்கதேசம்: இருநாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தும் ஹில்சா மீன்7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்று. பிரபலமான ஹில்சா மீன் உட்பட துர்கா பூஜையில் விருந்து என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த ஆண்டு துர்கா பூஜையின்போது இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாது என வங்கதேசத்தின் இடைக்கால அரசு கூறியது மேற்கு…

Women’s T20 World Cup: 23 போட்டிகள்; ரூ.66 கோடி பரிசுத்தொகை; பங்கேற்கும் அணிகள் – முழு விவரம் இதோ |Full details about Women’s T20 World Cup

இந்திய அணியின் வீராங்கனைகள் : * இந்த டி 20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்க இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், மற்றும்…

ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி மனைவியிடம் டிஜிட்டல் முறையில் பணம் பறிப்பு; சைபர் க்ரைம் கும்பலுக்கு வலை | Ex.police DGP wife complaint against cyber crime

சென்னை தி.நகர் கண்ணதாசன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஸ்ரீபால். இவரின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). இவரை செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அந்த நபர், உங்களின் செல்போன் நம்பர் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் செல்போன் நம்பரின் இணைப்பு இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட…

2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம் | West Indies won the final by 2 wickets at the Oval, winning the 2004 ICC Champions Trophy

புது டெல்லி: மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார். கிறிஸ் கெயில், ராம்நரேஷ் சர்வான், சந்தர்பால், டிவைன் பிராவோ, இவர்களோடு ரிக்கார்டோ போவல் என்னும் காட்டடி மன்னனும் அணியில் இருந்தார். பந்து வீச்சில் மெர்வின் டிலானைத் தாண்டி அதிகம் அறியப்படாத பவுலர்களாகவே இருந்த சமயம். அப்போதுதான் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்…

1 3 4 5 6 7 20