Monthly Archives: September, 2024

தேவரா விமர்சனம்: ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததா?

பட மூலாதாரம், NTR ARTSகட்டுரை தகவல்ஆறு ஆண்டுகள் கழித்து, தற்போது தேவரா படத்தில் தனியாக, சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தார்.இதனால், இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா? இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தேவரா…

Praggnanandha: ‘என் சந்தோஷம் துக்கம் எல்லாமே இந்த 64 கட்டங்களுக்குள்தான்’ – பிரக்ஞானந்தா Exclusive | Grandmaster Praggnanandha Interview on chess Olympiad

வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் செஸ் ஒலிம்பியாடில் வென்ற வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டு 40 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்று உரையாற்றிவிட்டு கூடியிருந்த மாணவர்கள் பலருடனும் புகைப்படம் எடுத்துவிட்டு களைத்து போயிருந்த பிரக்ஞானந்தாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.“சரி, நீங்கள் சொன்னபடியே 19 வயதுதான். இவ்வளவு சிறிய வயதில் வானளாவிய புகழை எட்டியிருக்கிறீர்கள். எல்லாரும் உங்களைப் பற்றியே பேசுகிறார்கள். இந்த புகழுரைகளையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?”“எல்லாரும் என்னைப் பற்றி பேசுகிறார்கள். என்னை புகழ்கிறார்கள் என்பதிலெல்லாம் அதிக கவனம்…

`சாதிய வன்கொடுமை.. தகிக்கும் மதுரை, நெல்லை..’ – ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சிகள்! | Is Madurai, Nellie a land of caste violence? The shocks of RTI

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, “தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அரசிடம் இருந்து கிடைத்த பதிலில், ‘கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்தார் பிராவோ! | dwayne bravo retires all form of cricket named mentor of kolkata knight riders

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரது வீடியோவுடன் வெளியிட்டுள்ளது கொல்கத்தா அணி. 40 வயதான பிராவோ, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக திகழ்கிறார். 582 ஆட்டங்களில் 631 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 2004 முதல் 2021 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 161 ஆட்டங்களில் விளையாடி 1560 ரன்கள்…

இலங்கை: அநுர குமார திஸாநாயக்க முன்னிருக்கும் பொருளாதாரச் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன2 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு முன்பாகப் பல சவால்கள் காத்திருக்கின்றன.புதிய ஜனாதிபதி மீது மக்கள் பெரும் நம்பிக்கையையும், பெரும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கும் நிலையில், அவர் முன்பாக இருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள், மிகக் கடுமையானவை.சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள்…

`கேப்டன்சி கேட்டு RCB-ஐ அணுகிய பண்ட்; விரும்பாத கோலி' – எக்ஸ் தளப் பதிவால், காட்டமான Rishabh Pant

ஐ.பி.எல் 2025-ம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பல புது வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்திற்கு முன்பு சில வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதிக்கும். இந்த நடைமுறையின்படி, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் எந்த அணிக்கும் செல்லமாட்டார். அவர்…

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள் | coonoor medical waste controversy update

இது குறித்துத் தெரிவித்த உள்ளூர் மக்கள், ” ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிருக்கின்றார்கள். குரங்குகள் அவற்றை எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றன. இதனால், ஆபத்தான நோய்கள் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.மருத்துவ கழிவுகள் தங்கள் நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டது குறித்து தெரிவித்த பாஸ்டியர் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், “நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த ஆய்வு நிறுவனத்தின் மருத்துவக் கழிவுகளை மிகுந்த கவனத்துடன்…

சர்வதேச டி20 ஓய்வு அறிவித்த ஷகிப் அல் ஹசன்: துரத்தும் வழக்கும், டெஸ்ட் போட்டி குறித்த குழப்பமும்! | Shakib Al Hasan announces retirement from T20Is Named In Murder Case In Bangladesh

கான்பூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். மேலும் “எனது சொந்த நாட்டில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “டி20 உலக கோப்பைதான் என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இது தொடர்பாக நான் தேர்வுக்குழுவுடன் பேசி தான் இந்த…

ஹெஸ்பொலா: ஆயுத வலிமை எவ்வளவு? இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?

காணொளிக் குறிப்பு, ஹெஸ்பொலா: ஆயுத வலிமை எவ்வளவு? இஸ்ரேலை சமாளிக்க முடியுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர்ஹெஸ்பொலா உலகில் அதிக ஆயுதம் ஏந்திய, அரசு சாரா ராணுவப் படைகளில் ஒன்று. இது இரானிடமிருந்து நிதியுதவி மற்றும் ஆயுதங்களைப் பெறுகிறது. இந்த அமைப்பில் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக ஹசன் நஸ்ரல்லா கூறியிருக்கிறார். இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் 20,000 வீரர்கள் முதல் 50,000 வீரர்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. அவர்களில் பலர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். போரில் அனுபவம்…

Shakib Al Hasan: இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் கடைசி ஆட்டமா… ஓய்வு குறித்து ஷகிப் அல் ஹசன்!| Veteran bangladesh all rounder shakib al hasan opens about his retirement in test

செய்தியாளர்களிடம் மனம் திறந்த ஷகிப், “அணிக்குள் புதிய வீரர்களைக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 போட்டிகளுக்கும் இதுதான் எனது பார்வை. தலைமை தேர்வாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் போர்டு (BCB) தலைவரிடம் பேசினேன். அணியிலிருந்து வெளியேறுவதற்கும், புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவருவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். டாக்காவிலுள்ள மிர்பூரில் எனது கடைசி டெஸ்டில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை அது நடக்கவில்லையென்றால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே எனது கடைசி…

1 2 3 4 5 6 20