Monthly Archives: September, 2024

‘கேப்டன் கூல்’ தோனி டென்ஷனில் கொதித்த தருணம் – பத்ரிநாத் பகிர்வு | Badrinath shared dhoni angry moments

பொதுவாக தோனி என்றாலே கூல், நிதானம் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு, ஆனால், அவருக்கு நெருங்கிய வட்டங்களில் உள்ளவர்களுக்கே தெரியும், பார்ட்டி எவ்வளவு பெரிய டென்ஷன் பார்ட்டி என்பது. அப்படிப்பட்டத் தருணைத்தான் தமிழ்நாடு வீரர் தற்போதைய வர்ணனையாளர் எஸ்.பத்ரிநாத் பகிர்ந்துள்ளார். இன்சைடு ஸ்போர்ட்டில் பத்ரிநாத் கூறியது: “அவரும் மனிதர்தான்… தன் நிதானத்தை இழந்தார் தோனி. ஆனால், களத்தில் இவ்வாறு தோனி நிதானத்தை இழக்க மாட்டார், எதிரணியினர் தோனி டென்ஷன் ஆகிவிட்டார் என்று தெரியக் கூடாது என்று நினைப்பார். இந்தச் சந்தர்ப்பத்தில்…

Fenugreek: 'வெந்தயம்'னா என்ன அர்த்தம் தெரியுமா? | Health Benefits

Fenugreek: ‘வெந்த’ என்றால் ‘வேக வைக்கப்பட்ட’ என்று பொருள். ‘அயம்’ என்பது இரும்புக்கான தமிழ் கலைச்சொல். வெந்தயம் என்றால் சமைக்கப்பட்ட இரும்பு என்பது பொருள். அந்தளவுக்கு இதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது என்கிறார், சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு.* ரத்தசோகை இருப்பவர்கள், ‘ஹீமோகுளோபின் அதிகரிக்கவில்லையே’ என்று வருத்தப்படுபவர்கள், 10 கிராம் வெந்தயத்தையும், 200 கிராம் பச்சரிசியையும் உப்பு போட்டு வேக வைத்துச் சாப்பிட்டு வரலாம்.* இதே அளவு வெந்தயம், பச்சரிசியை மாவாக்கி, கருப்பட்டி சேர்த்து களிபோல…

இந்திய அரசியலமைப்பு அவையில் இடம்பிடித்த 15 பெண்கள் யார்? தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Hachette Indiaபடக்குறிப்பு, தி ஃபிப்டீன் புத்தகத்தின் முகப்பு கட்டுரை தகவல்இந்திய அரசியலமைப்பு அவையின் 299 உறுப்பினர்களில் 15 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இப்போது வரை குறைவாகவே இருக்கும் நிலையில், அரசியலமைப்பு அவையில் இடம்பெற்ற இந்தப் பெண்களில் சிலர், பல சமூகத் தடைகளை உடைத்தனர் என்கிறது புதிதாக வெளிவந்துள்ள ஒரு புத்தகம்.இந்தியா குடியரசு நாடாகி 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும்…

ஆப்கன் கிரிக்கெட் ‘குரல்’ ஆக தேவேந்திர குமார் உருவான உத்வேக கதை! | Jodhpur Devendra Kumar is the one who has taken up cricket commentary as a profession

இன்று நாம் தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் படுமோசமான சீரழிவைப் பார்த்து வருகிறோம். வர்ணனை என்ற பெயரில் வெறும் அரட்டைகள் நடந்து வரும் இக்காலத்தில் வர்ணனையை ஓர் அரும்பெரும் பணியாக மதித்து கிரிக்கெட் வர்ணனையை ஒரு தொழிலாக வரிந்து கொண்டவர்தான் இந்த ஜோத்பூர் தேவேந்திர குமார். இவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் தான் வர்ணனையை ஒரு தொழிலாகத் தேர்வு செய்ததன் தருணத்தை வர்ணிக்கும் போது, ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர் மணற்புயல் அடித்த அன்று ஆடிய இன்னிங்சில் ஆஸ்திரேலிய…

Afg V Nz: ‘டேபிள் ஃபேன்லாம் யூஸ் பண்ணியும் பயனில்ல’- மழையால் முழுமையாக தடைபட்ட ஆப்கானிஸ்தான் டெஸ்ட் | Afg V Nz match called off created history

இதன் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருந்த டெஸ்ட் போட்டி நொய்டாவுக்கு வந்தது. நொய்டாவில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியெல்லாம் நடந்ததே இல்லை. ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான போதிய வசதிகள் இந்த மைதானத்தில் இல்லை என போட்டிக்கு முன்பாகவே தகவல்கள் வெளியாகியிருந்தது. பிசிசிஐ இந்த டெஸ்ட் போட்டியை நடத்த மொத்தமாக 3 மைதானங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஆப்சனாக கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில்தான் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் நொய்டாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.ஆனால், மழையின்…

காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் ஏன்? பேச்சுவார்த்தையில் தோல்வி ஏன்?

படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கட்டுரை தகவல்காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.வியாழன் (செப்டம்பர்12) அன்று…

இந்திய அணியில் யஷ் தயாள் தேர்வு ஆனதன் பின்புலம் – ஒரு பார்வை | Why was Yash Dayal selected in India Test squad for Bangladesh series

புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது திறமையே காரணம். அதாவது, அனைத்து விதமான பிட்ச்களிலும் யஷ் அருமையாக வீசக் கூடியவர். பந்துகளை இருபக்கமும் ஸ்விங் செய்யக் கூடியவர். இதோடு ஸ்விங்கைக் கட்டுப்படுத்துவதில் பெரிய வல்லமை கொண்டவர். புதிய பந்திலும் ஸ்விங் செய்வார். பழைய பந்திலும் ஸ்விங் செய்வார். இதோடு அவர் உருவாக்கும் கோணங்கள் வலது, இடது…

Arvind Kejriwal: `பாஜக-வின் சிறைச் சுவர்கள் என்னைப் பலவீனப்படுத்தாது!' – கொட்டும் மழையில் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் திகார் சிறையிலிருந்து தற்போது வெளிவந்திருக்கிறார்.முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அதிரடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர், மே மாதத்தில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுவித்தது.அரவிந்த் கெஜ்ரிவால்பிறகு, தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவால், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,…

Mariyappan: “இந்த முறை வெண்கலம், அடுத்த முறை தங்கம் வெல்வேன்” – பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன்! | Mariyappan Thangavelu Speech after returning From Paralympics 2024

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2020ம் ஆண்டு டோக்கிய ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர், தற்போது 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இப்படியொரு சாதனையை பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரரும் செய்ததில்லை. இந்நிலையில் இன்று பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தமிழ்நாடு திரும்பியிருக்கும் பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்துள்ளன.மாரியப்பன் தங்கவேலு இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், “மூன்று முறை தொடர்ச்சியாக பாராலிம்பிக்கில்…

ஜப்பான்: இந்த வளர்ந்த நாட்டில் குறைஎடையுடன் இருக்கும் இளம் பெண்கள்- பின்னணி காரணம் என்ன?

பட மூலாதாரம், Sarah Mizugochi படக்குறிப்பு, நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன் என்கிறார் சாராகட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்சாரா மிசுகோச்சியின் உயரம் 164 செ.மீ (5 அடி 4 அங்குலம்). அவர் ஒரு டீனேஜராக இருந்தபோது குறைஎடையுடன் இருந்தார்.”நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன். நான் வருடத்திற்கு ஒருமுறை என் பிறந்தநாளில் மட்டுமே கேக் சாப்பிடுவேன்.…