Daily Archives: September 15, 2024

Monkey Pox Explained in தமிழ் | MPOX என்றால் என்ன? எப்படி அது பரவுகிறது? | Vikatan / Monkey pox Disease Explained video

இந்த வீடியோவில், MPOX  எனப்படும் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி வருகிறது. MPOX -ன் தோற்றம், அதன் அறிகுறிகள் மற்றும் மிக முக்கியமாக, அது மனிதர்களிடையே எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றியும்,  கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள் தடுப்பு குறிப்புகள் மற்றும் உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது தகவல் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு குரங்கு அம்மை நோயின்  அடிப்படைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.   முழுமையாக அறிந்து கொள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வீடியோவை…

ஓய்வு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்! | team india all rounder ravichandran ashwin about his retirement

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 37 வயதான அஸ்வின், கடந்த 2010 முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3309 ரன்கள் மற்றும் 516 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அடுத்த சில நாட்களில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்காக ஆயத்தமாகி…

நாகை: தமிழ்நாடு – இலங்கை கப்பல் போக்குவரத்தின் ஆயிரம் ஆண்டு வரலாறு

படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம்கட்டுரை தகவல்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக 15 செப்டெம்பர் 2024, 05:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது.…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து | Minister Udayanidhi Congratulates Mariappan who Won Medal on the Paralympics

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி சமீபத்தில் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் பாராலிம்பிக் கில் வெண்கலம் வென்று தாயகம்திரும்பியுள்ள தடகள வீரர் மாரியப்பன், சென்னைமுகாம் அலுவலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பாராலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை கருத்தில் கொண்டு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இது தொடர்பாக அவர்…

“அதிமுக கரைவேட்டி தான் கட்டுகிறேன்… முடிந்தால் வழக்கு போடுங்கள்..” – சொல்கிறார் வைத்திலிங்கம்!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூரில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அதன் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தன் ஆதரவாளர்களுடன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். வைத்திலிங்கம்அ.தி.மு.க-வின் வரலாறு யாரையும் குறை…

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதிக்கு பாராட்டு | Kudos to Tulsimati who Won Silver Medal on Paralympics

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசினார். இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துளசிமதிகூறியது: பாரீஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு…

ரஷ்யா – யுக்ரேன்: அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் நீண்ட தூர ஏவுகணை பற்றி என்ன முடிவு செய்தன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல்சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம்…

சேப்பாக்கம் மைதானத்தில் 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்த விராட் கோலி | Virat Kohli spends quality time at the nets in Chennai

சென்னை: இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். விராட் கோலி, லண்டனில் இருந்து நேரடியாக நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா தலைமயில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தலைமை…

CWC: `சுயமரியாதை முக்கியம்; பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம்; வெளியேறுகிறேன்’ – மணிமேகலை வேதனை

 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.குக் வித் கோமாளி 5-வது சீசன் இப்போது ஒளிபரப்பாக தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ‘குக் வித் கோமாளி’ 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுயமரியாதைதான் முக்கியம்’ என்றும் ‘இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்’…

பாராலிம்பிக்ஸில் ஹாட்ரிக் பதக்கம்: மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு | grand welcome for mariyappan thangavelu

சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் பென்றார். பாராலிம்பிக்ஸில் அவர் வென்ற 3-வது பதக்கமாக இது அமைந்தது. 2016-ம்ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கமும், 2021-ம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் மாரியப்பன் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாரியப்பன் கூறும்போது, “தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக்ஸில் பதக்கம்…