Monthly Archives: January, 2024

மொபைலுக்கு அடிமையான குடும்பத்தினர்… புது ஐடியாவோடு மீட்ட பெண்! என்னவா இருக்கும்?

காலை விடிவதும் இரவு முடிவதும் மொபைல் போனில் என பலரின் வாழ்க்கை போனோடு நெருங்கி இருக்கிறது.இந்த நெருக்கம், மனித முகங்களையும், அவர்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.சிலர் மற்றவர்களோடு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மொபைலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். `மொபைல் பாக்குறத நிறுத்தினாலே, இவன் டாப்பா வந்துடுவான்’ என வருத்தம் கொள்ளாத அம்மாக்களே இல்லை.மொபைல் (சித்தரிப்பு படம்)சீனாவுக்கு அடுத்து சென்னையில் தடம் பாதிக்கும் அடிடாஸ் நிறுவனம்… வேலைவாய்ப்பு பெருகுமா?பிள்ளைகள் மட்டும் மொபைல் பயன்படுத்தினால் பரவாயில்லை,…

“திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறேன்” – இலியானா | Ileana open up that she is still going through postpartum depression

இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இலியானா, மகப்பேறுக்குப் பிறகான மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தச் சமயத்தில் அவரின் பார்ட்னர் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.“பெரும்பாலான அம்மாக்களின் குற்றஉணர்ச்சி முற்றிலும் உண்மையானது.. ஒருநாள் நான் என்னுடைய அறையில் இருந்தேன். திடீரென நான் அழ ஆரம்பித்துவிட்டேன். என்னவாயிற்று என பார்ட்னர் என்னிடம் கேட்க, `இது முட்டாள்தனமாக இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் மகன் வேறோர் அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றேன். குழந்தை பெற்ற பிறகு இதுபோன்ற தீவிரமான எமோஷனை…

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு எடை குறைவதும் அரிப்பு ஏற்படுவதும் ஏன்? | Why do diabetic patients face weightloss?

ரத்தத்தில் சர்க்கரை அளவு 180-ஐ தாண்டிவிட்டால் சிறுநீரகம் அதை ஃபில்டர் செய்து வெளியே தள்ளும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடலில் நீர்ச்சத்தின் அளவும் குறையும். அதனால் அதிக தாகம் எடுக்கிறது. திசுக்களும் பலமிழக்கின்றன, நீர்ச்சத்தும் இல்லை என்ற பட்சத்தில் உடல் எடையும் குறைகிறது. அரிப்பு ஏன்? சர்க்கரையானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறுவதால், அந்தரங்க உறுப்பில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதனால்தான் பிறப்புறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. எனவே இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்,…

`குடும்பத்தினர் மறுத்தால், ICU-வில் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை’… புதிய வழிகாட்டுதல்கள் சொல்வதென்ன?|New Guidelines says that Hospitals Can’t Admit Patients In ICU Family Refuse

விபத்து மற்றும் உயிர் காக்கும் முக்கியமான சூழலில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட வேண்டிய மருத்துவ நிலைமைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.24 டாப் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவால் இந்த வழிகாட்டுதல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், நோயாளி உயிர்வாழ்வது சாத்தியமில்லாமல் போகும்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளிப்பது பயனற்றது என மருத்துவக்…

அதிகமா சுயஇன்பம் செஞ்சா விந்துவோட ரத்தம் வருமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -131 – Medical facts on bleeding during masturbation…

சுய இன்பம் செய்யும்போது திடீரென ரத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட ஆண் எப்படி பதறிப்போவார்..? இப்படியொரு கேஸ் ஹிஸ்டரியையும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். “ஒருத்தர் ரொம்ப ரொம்ப பதற்றமா ரிசப்ஷன்ல உட்கார்ந்திருக்கார் டாக்டர். உங்களை உடனே பார்க்கணுமாம். எமர்ஜென்சி என்று அவசரப்படுத்துகிறார்” என்றார்கள், என் மருத்துவமனையின் ரிசப்ஷனிஸ்ட்டுகள். எமர்ஜென்சி என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் `சரி உடனே உள்ள அனுப்புங்க’ என்றேன். கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தார். தண்ணீர் அருந்த வைத்து சமாதானப்படுத்தினேன். அவருடைய பிரச்னையைச் சொன்னார்.…

Doctor Vikatan: குளிர்காலங்களில் காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்? I Why Do Ears Get Blocked In Winter?

Doctor Vikatan: குளிர்காலங்களில் இரவில் மட்டும் காதுகள் அடைத்துக்கொள்வது ஏன்…. காலையில் தூங்கி எழுந்ததும் அது சரியாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம், இதை எப்படி சரிசெய்வது?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பொது மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி டாக்டர் .சஃபி,M. சுலைமான்காதுகளிலும் நமக்கு ரத்த ஓட்டம் இருக்கும். அந்த ரத்த ஓட்டமானது ஈஸ்டேஷியன் டியூப் (Eustachian tube), செவிப்பறை மற்றும் காதுகளில் உள்ள சின்னச் சின்ன எலும்புகள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு மிகவும் அடிப்படை. Source link

சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்குப் பின் கை, கால்களை இழந்த பெண்… என்ன நடந்தது?I Woman Loses Arms And Legs After Kidney Stone Surgery

தனது வாழ்வின் தொடர் பிரச்னைகள் குறித்து பேசியுள்ள முலின்ஸ், “நான் என் இரு கால்களை இழந்துவிட்டேன். என்னுடைய கைகளையும் இழக்கப் போகிறேன்; “உயிரை காக்க நாங்கள் செய்ய வேண்டியது இதுதான்’ என மருத்துவர்கள் கூறினர்.நான் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பார்க்கிறேன். கணவரோடு நேரத்தைச் செலவிடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.லுசிண்டா முலின்ஸை அவரின் நண்பர்கள் ‘சிண்டி’ என செல்லமாக அழைக்கின்றனர். இவருக்காகவும் அவரின் கணவர் டிஜே மற்றும் குழந்தைகளுக்காகவும் `GoFundMe’ பக்கத்தில் அவர்கள்…

தலைக்குக் குளிக்கும் நாள்களில் சாம்பிராணி புகை போடுவது சரியானதா?| Is it right to use incense smoke after having oil bath?

ஊதுவத்தி, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருள்களும், புகையைக் கிளப்புகிற வஸ்துகளும் வாயுப் பொருள்கள், கரிமச் சேர்மங்களை உள்ளடக்கியவையாக இருக்கும். அவை வெளியிடும் மாசு மற்றும் புகையானது  சுவாசப்பாதை பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவை வெளியிடும் மாசை உள்ளிழுக்கும்போது சுவாசப்பாதை செயலிழப்புகூட ஏற்படலாம். ஊதுவத்தியின் புகையானது ரத்தத்தில் IgE  அளவுகளை அதிகரித்து, அதன் விளைவாக சரும அலர்ஜிகூட ஏற்படலாம். மற்றபடி இதுபோன்ற அலர்ஜி அல்லது சுவாசப்பாதை பிரச்னைகள் இல்லாதவர்கள் சாம்பிராணி போட்டுக்கொள்ளலாம். அவர்களுமே சாம்பிராணி புகை போடும்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்துவைக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் காற்று மாசு நீர்த்துப்போய், புகை ஏற்படுத்தும்…

Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல்… தீர்வு என்ன?

Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது எரிச்சலடைகிறேன். தொடர்ந்து அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்கும்போது தலைவலிக்கிறது. காரணம் என்ன… இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் சிலருக்கு இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது, அதிக அளவிலான சத்தத்தை நீண்ட காலமாகக் கேட்பதால் பலவித உடல்நலக் குறைபாடுகள் உண்டாகும் ஆபத்து உள்ளது. காது கேட்கும் திறன் குறைவது…

1 3 4 5 6