மொபைலுக்கு அடிமையான குடும்பத்தினர்… புது ஐடியாவோடு மீட்ட பெண்! என்னவா இருக்கும்?
காலை விடிவதும் இரவு முடிவதும் மொபைல் போனில் என பலரின் வாழ்க்கை போனோடு நெருங்கி இருக்கிறது.இந்த நெருக்கம், மனித முகங்களையும், அவர்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.சிலர் மற்றவர்களோடு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மொபைலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். `மொபைல் பாக்குறத நிறுத்தினாலே, இவன் டாப்பா வந்துடுவான்’ என வருத்தம் கொள்ளாத அம்மாக்களே இல்லை.மொபைல் (சித்தரிப்பு படம்)சீனாவுக்கு அடுத்து சென்னையில் தடம் பாதிக்கும் அடிடாஸ் நிறுவனம்… வேலைவாய்ப்பு பெருகுமா?பிள்ளைகள் மட்டும் மொபைல் பயன்படுத்தினால் பரவாயில்லை,…