Daily Archives: January 4, 2024

“திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறேன்” – இலியானா | Ileana open up that she is still going through postpartum depression

இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இலியானா, மகப்பேறுக்குப் பிறகான மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தச் சமயத்தில் அவரின் பார்ட்னர் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.“பெரும்பாலான அம்மாக்களின் குற்றஉணர்ச்சி முற்றிலும் உண்மையானது.. ஒருநாள் நான் என்னுடைய அறையில் இருந்தேன். திடீரென நான் அழ ஆரம்பித்துவிட்டேன். என்னவாயிற்று என பார்ட்னர் என்னிடம் கேட்க, `இது முட்டாள்தனமாக இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் மகன் வேறோர் அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றேன். குழந்தை பெற்ற பிறகு இதுபோன்ற தீவிரமான எமோஷனை…

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு எடை குறைவதும் அரிப்பு ஏற்படுவதும் ஏன்? | Why do diabetic patients face weightloss?

ரத்தத்தில் சர்க்கரை அளவு 180-ஐ தாண்டிவிட்டால் சிறுநீரகம் அதை ஃபில்டர் செய்து வெளியே தள்ளும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடலில் நீர்ச்சத்தின் அளவும் குறையும். அதனால் அதிக தாகம் எடுக்கிறது. திசுக்களும் பலமிழக்கின்றன, நீர்ச்சத்தும் இல்லை என்ற பட்சத்தில் உடல் எடையும் குறைகிறது. அரிப்பு ஏன்? சர்க்கரையானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறுவதால், அந்தரங்க உறுப்பில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதனால்தான் பிறப்புறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. எனவே இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்,…

`குடும்பத்தினர் மறுத்தால், ICU-வில் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை’… புதிய வழிகாட்டுதல்கள் சொல்வதென்ன?|New Guidelines says that Hospitals Can’t Admit Patients In ICU Family Refuse

விபத்து மற்றும் உயிர் காக்கும் முக்கியமான சூழலில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட வேண்டிய மருத்துவ நிலைமைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.24 டாப் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவால் இந்த வழிகாட்டுதல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், நோயாளி உயிர்வாழ்வது சாத்தியமில்லாமல் போகும்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளிப்பது பயனற்றது என மருத்துவக்…