ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் … Source link
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தெடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 106 ரன்கள் இலக்கை 7.1 ஓவரிலே அடைந்து சாதனை படைத்துள்ளது டெல்லி அணி. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் முதலிடத்தில் மும்பையும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, உ.பி. வாரியர்ஸ், குஜராத், பெங்களூரு அணிகள் உள்ளன. இந்நிலையில்…
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரே தேங்காய் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் வியாபாரி ஜெயமூர்த்தி. மேலும் அவர் வாடிக்கையாளர்களிடம் தேங்காய் பூவின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறி வியாபாரம் செய்து வருகிறார்.அதிகரிக்கும் கோடை வெயில் :கோடை வெயிலின் தாக்கம் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்சத்து வற்றிவிடும். வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க நீர்…
படிப்பில் ஆர்வம் குறையும், அடம்பிடிப்பது அதிகமாகும். பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பார்கள். எதிர்த்துப் பேசத் தொடங்குவார்கள். பெண் குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன அளவில் அதிகம் குழப்பங்கள் ஏற்படும். போதைப் பழக்கத்தினாலும் மன அழுத்தம் வரும். திருமண உறவில் இருப்பவர்கள் சண்டை போட்டு பிரிய நேரும் போது மன அழுத்தம் வரும். வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அல்லது படிப்பவர்கள், அங்கு இருக்கும்…
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சமீபத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார். குறிப்பாக அந்த பேட்டியில் வைகோவை, பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் சொல்லியதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று காலை…
நன்றி குங்குமம் டாக்டர் தினசரி குங்குமம் வைக்கும் பழக்கம் உள்ள பலருக்கும் சில பிராண்ட் குங்குமத்தில் உள்ள ரசாயணங்களால் அலர்ஜியாகி குங்குமம் வைக்கும் இடத்தில் புண்ணாகிவிடும். இந்தப் புண்ணை ஆற்றுவதற்கான சில எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.கடுக்காயை சந்தனக் கல்லில் உரைத்துத் தடவினால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.தினசரி இரவு நேரத்தில் குங்குமம் வைக்கும் இடத்தில், தேங்காய் எண்ணெய்யை தடவி வர, புண் குணமாகி, தழும்பும் மறைந்து விடும். தினசரி இரவில் படுக்கும்முன், ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும்,…
இந்த வருட ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. இதனிடையே தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டி இந்தத் தொடராகக் கூட இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் ஓப்பனருமான மேத்யூ ஹைடன் தெரிவித்திருக்கிறார். …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஆர்ஆர்ஆர் படத்தை பணம் வாங்கிகொண்டு பாராட்டினாரா ஜேம்ஸ் கேமரூன்? தெலுங்கு திரையுலகை உலுக்கும் சர்ச்சை”, கால அளவு 3,3703:37காணொளிக் குறிப்பு, ஆர்ஆர்ஆர்: ஆஸ்கர் விளம்பரத்திற்கு ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டதா?3 மணி நேரங்களுக்கு முன்னர்’ஆஸ்கர்’ வாயில் கதவைத் தட்டி நிற்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதை வெல்வதற்காகப் பெரும் பணம் செலவழிக்கப்படுவதாக தெலுங்கு திரையுலகில் சர்ச்சை எழுந்துள்ளது.அதன் ஒரு பகுதியாக, புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன்…
தண்டையார்பேட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், முத்தரசன் பேசியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய ஆளுநர் சூதாட்ட…
நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி அந்தக் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். மூத்த சகோதரிக்கு 78 வயதாகிறது. இருப்பதிலேயே கடைக்குட்டியான சகோதரிக்கு 63 வயதாகிறது. மொத்தம் ஏழு பெண்கள், ஐந்து ஆண்கள். ஓரிருவர் தவிர அனைவரும் எங்கள் ஊரிலேயே வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அந்தக் குடும்பத்தில் நான்காவதாகப் பிறந்த பெண்ணுக்கு உயர் கண் அழுத்தத்தால் (Primary open angle glaucoma) பார்வை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வலது கண்ணில் சுத்தமாகப் பார்வை இல்லை, இடது…