Yearly Archives: 2023

கிரவுண்ட்டுக்குள் மியூசியம்; MCG யை போல ‘ஸ்டேடியம் டூர்’; சேப்பாக்க ரகசியம் பகிரும் அசோக் சிகாமணி! |Ashok Sigamani Interview about chepauk stadium

கலைஞரின் பெயர் ஏன்?கலைஞர் தீவிர கிரிக்கெட் ரசிகர். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 90 சதவிகித ஆட்டங்களை நேரில் பார்த்திருக்கிறார். மேலும், 1960 களில் மைதானத்தில் சில பணிகள் நடந்தபோது அப்போதே 15 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். மேலும், சேப்பாக்கம் அவருடைய தொகுதி. அவருடைய பணிகளுக்காகவும் மூத்த அரசியல்வாதி என்கிற அடிப்படையிலும் கலைஞரின் பெயரை அந்த ஸ்டாண்ட்டிற்கு சூட்ட முடிவெடுத்துள்ளோம். எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற பெயரையே ‘கலைஞர் கருணாநிதி ஸ்டேடியம்’ என மாற்றும் திட்டமும் பேசப்பட்டது. என்.…

உஷார்! யூடியூப் வீடியோவால் புது ஆபத்து.. பணத்தை திருடும் புது மோசடி.. க்ளிக் பண்ணாலே காலிதான்!

YouTube : இணையவாசிகளின் வங்கிக் கணக்குகளை காலி செய்ய சைபர் குற்றவாளிகள் எப்போதும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த முறை அவர்களின் பார்வை யூடியூப் பயனர்கள் மீது விழுந்துள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* இந்தியாவிடம் உதவிகளை பெற்றுக் கொண்டு, இந்திய மீனவர்களை இலங்கை சிறை பிடிக்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* அதானி குழுமத்துக்கு எதிரான பங்கு சந்தை முறைகேடுகள் குறித்து செபி விசாரணை நடத்தி வருகிறது. – ஒன்றிய இணையமைச்சர் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி* காலாவதியான சுங்கச்சாவடிகள் பொதுமக்களிடம் பணம் கொள்ளையடித்து வருகின்றன. – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்* ஒன்றிய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை…

Doctor Vikatan: வேலையில் டார்கெட், டெட்லைனால் ஸ்ட்ரெஸ்; அதனால் வரும் உடல்வலி… சிகிச்சை தேவையா? | doctor vikatan – Stress caused by targets and deadlines resulting in body aches… need treatment?

டோபமைன் எனப்படும் ஹார்மோன், ஒருவருக்கு எந்த அளவுக்குச் சுரக்கிறது என்பதைப் பொறுத்து அவர் வலியை உணரும் தன்மை மாறுபடும். ஸ்ட்ரெஸ்ஸானது இந்த டோபமைன் சுரப்பை அதிகப்படுத்தும். அதனால் வலியையும் அதிகமாகவே உணர்வோம். உடல் இறுக்கம் என்பது ஏற்கெனவே உள்ள வலியினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது அந்த வலி அதிகரிக்காமல் இருக்க நம் உடல், தனக்குத்தானே ஒருவித பாதுகாப்பு நிலையை எடுத்துக் கொள்ளும். அதனாலும் இருக்கலாம். அதாவது கழுத்தை ரொம்பவும் குனியும்போது நரம்பு அழுத்தம் ஏற்படும் பட்சத்தில் கழுத்தை…

டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி: ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி | India clinch Test series 2 1 Qualifies for ICC World Championship finals

அகமதாபாத்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி தொடரை வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. உஸ்மான் கவாஜா 180, கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தனர்.…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி சமைப்பது? எந்த உணவை எல்லாம் நாம் சாப்பிட வேண்டும்?அதை எப்படி சாப்பிட வேண்டும்? என்ற இதுபோன்ற பல விஷயங்களை அன்றே வள்ளலார் நமக்கு எடுத்துரைத்து சென்றுள்ளார். அதனை பற்றி சிலவற்றை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். அரிசிநாம் சமைக்கும் அரிசி சீரக சம்பா அரிசியாக இருப்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த பலனை தரும். சீரக சம்பா சமைக்கும் பொழுது எந்த அளவிற்கு பிரமாதமான மணம் வீசும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. Source link

நாடாளுமன்ற துளிகள்

*ஏகே 203 ரைபிள்ஸ் உற்பத்திமாநிலங்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில்,‘‘ஆயுத படைகளுக்கான ஏகே 203 ரக துப்பாக்கிகள் உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் உளள் இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் சோதனை கட்டத்தில் உள்ளது. ஏகே 203 துப்பாக்கிகளை உள்நாட்டில் உருவாக்குவது பாதுகாப்பு படைகளுக்கான தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதில் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.* பாதுகாப்பு துறை இலக்கு ரூ.1.75லட்சம் கோடிபாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட்…

“நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?" – டாக்டர் ஷர்மிகா விளக்கம்

“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், 2022 டிசம்பர் 31ம் தேதி விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து…

பரபரப்பான ஆட்டத்தில் ஆர்.சி.பி.யை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் அற்புதமாக விளையாடிய டெல்லி வீராங்கனைகள் அணியை வெற்றி பெற வைத்தனர்.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மந்தனா 15 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சோபி டெவின் 21 ரன்னில்…

1 267 268 269 270 271 419