Yearly Archives: 2023

கழிவறை இருக்கையை விட, 40,000 மடங்கு பாக்டீரியா, மீண்டும் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் உண்டு!|Reusable water bottles have 40,000 times more bacteria than a toilet seat!

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ இந்த பாக்டீரியா கிருமிகள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கிச்சன் சிங்க்கை விட இரண்டு மடங்கு கிருமிகளும், கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்களும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தைவிட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றன.ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடுகையில், ஸ்குவீஸ் டாப் பாட்டில்கள் (squeeze-top bottles) தூய்மையானவை. மறுமுறை பயன்படுத்தப்படும்  பாட்டில்களை உபயோகிக்கையில், ஒரு…

BAN vs ENG | டி20 தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்: 3-0 என தொடரை கைப்பற்றிய குட்டி புலி கூட்டம் | bangladesh whitewash world champions england in t20i series 3 nil dhaka

டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது வங்கதேசம். இந்த வெற்றி அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. டாக்கா நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக விக்கெட்…

குடிபோதையில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் – உடனடியாக டிஸ்மிஸ் செய்த ரயில்வே! | Drunk ticket collector sacked, arrested for ‘urinating’ on woman inside Amritsar-Kolkata train

அமிர்தசரஸ்-கொல்கத்தா சென்ற ரயிலில் பெண் பயணி ஒருவர் தலையின்மீது, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகப் புகார் எழுந்த நிலையில், இன்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.பீகாரைச் சேர்ந்தவராக அறியப்படும் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை, இது தொடர்பான புகாரின் அடிப்படையில் நேற்று (13-3-23) லக்னோவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். புகாரளித்த பெண், தன்னுடைய கணவர் ராஜேஷ் குமாருடன், அகல் தக்த் எக்ஸ்பிரஸின்…

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு தான் இந்தியாவின் வளர்ச்சியா? கே.எஸ்.அழகிரி கேள்வி

ஆலந்தூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுதான் இந்தியாவின் வளர்ச்சியா, என்று ஒன்றிய அரசை கண்டித்து சின்னமலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். அதானியின் பங்குச்சந்தை ஊழல்களுக்கு துணை போகும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலிட…

`ஃபிட்னஸே அவருக்கு மாரடைப்பின் தாக்கத்தைக் குறைத்துள்ளது!’ – சுஷ்மிதா சென்னின் இதயநோய் மருத்துவர்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், மார்ச் மாதத் தொடக்கத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதற்காக அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகவும் சமீபத்தில் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் செய்யும் உடற்பயிற்சியால் தான் தற்போது மாரடைப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும், பெண்கள் யாரும் தங்களுக்கு மாரடைப்பு வராது என அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அதில் கூறியிருந்தார். View this post on Instagram A post shared by Sushmita Sen (@sushmitasen47) இந்நிலையில், உடற்பயிற்சி தொடர்பாக சுஷ்மிதா சென் சொன்ன…

ஆஸி. கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமனம்

இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையிலான அணி முதல் 2 போட்டிகளில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்த 2 போட்டிகளும் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.இதையடுத்து சொந்த காரணங்களுக்காக கம்மின்ஸ் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். அவருக்கு…

கேழ்வரகு மாவில் அல்வா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

சிறுதானிய உணவுகள் என்றாலே அது ஆரோக்கியம் நிறைந்தது. குறிப்பாக கேழ்வரகு தரும் நன்மைகள் எண்ணற்றது. அந்த வகையில் கேழ்வரகு மாவில் இப்படி அல்வா செய்து சாப்பிடுங்கள்.தேவையான பொருட்கள் :கேழ்வரகு மாவு – 1 கப்வெல்லம் – 2 கப்நெய் – 200 MLஉப்பு – 1 சிட்டிகைஏலக்காய் தூள் – 1 சிட்டிகைசுக்கு – 1 சிட்டிகைமுந்திரி – 1 ஸ்பூன்உலர் திராட்சை – 1 ஸ்பூன்செய்முறை :முதலில் வெல்லப் பாகு தயார் செய்ய வேண்டும். அரை…

மைக்கல்பட்டி பள்ளி விவகாரம்: சர்ச்சைக்குள்ளான விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் கைது

படக்குறிப்பு, முத்துவேல்20 நிமிடங்களுக்கு முன்னர்தஞ்சாவூர் மாவட்டம் மைக்கல்பட்டி பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் முத்துவேல், பாதிரியார் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருந்துவந்த டோமினிக் சாவியே என்பவரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட…

2024 நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற பணியாற்றுவோம்: சமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது. கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவராக எர்ணாவூர் நாராயணனை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவராக நிப்பான் தனுஷ்கோடி, இளைஞரணி செயலாளராக பிரபு, மாணவரணி செயலாளராக கார்த்திக் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் …

வேகமாக அதிகரிக்கும் H3N2 காய்ச்சல்; என்ன செய்யலாம்… எப்படி தடுக்கலாம்? – மருத்துவர் தரும் டிப்ஸ் | Influenza H3N2 virus fever how to prevent ourself doctor Vijay Chakaravarthy explains

வேகமாக அதிகரிக்கும் H3N2 காய்ச்சல்; என்ன செய்யலாம்… எப்படி தடுக்கலாம்? – மருத்துவர் தரும் டிப்ஸ் Source link

1 266 267 268 269 270 419