Yearly Archives: 2023
IND vs AUS: “ஸ்ரேயாஸ் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும்"- ஹர்திக் பாண்டியா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.ஹர்திக் பாண்டியாஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெறும் முதல் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார். இதனிடையே இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.…
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய ரெசிபி…!
கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்வது, கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சரியான தூக்கம் இல்லாதவர்களுக் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொண்ணாங்கண்ணி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். தேவையான பொருட்கள்:பொன்னாங்காணி கீரை -1 கட்பாசிப்பருப்பு – ½ கப்மஞ்சள் தூள் தேவையான அளவுகாய்ந்த…
கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிப்பு
கோவை: கோவை ஆனைக்கட்டி சேம்புகரை பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. Source link
இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : சபாநாயகருக்கு பாஜக கடிதம்!!
டெல்லி : இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. அதானி, மோடி இடையேயான நட்பு குறித்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்த நிலையில், இங்கிலாந்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக கட்சி தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்து நாடாளுமன்ற…
தமிழ்நாட்டில் பரவும் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல்… தப்பிப்பது எப்படி? மருத்துவ விளக்கம்
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தெலங்கானாவில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை, புதுச்சேரியில் ஆரம்பம் முதல் தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 26-ம் தேதி வரை விடுமுறை என, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா…
கிரேட்டஸ்ட் 4-வது இன்னிங்ஸ் பேட்டிங்: மறக்கப்பட்ட கார்டன் கிரீனிட்ஜின் அதிரடி இரட்டைச் சதம்
1984-ம் ஆண்டு கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் வலுவான மே.இ.தீவுகள் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு நாளுக்கும் குறைவான கடைசி நாள் இலக்கான 342 ரன்கள் இலக்கை 66 ஓவர்களில் விளாசி மே.இ.தீவுகள் அணி 344/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அரிய அதிரடி வெற்றியைச் சாதித்துக் கொடுத்ததின் பின்னணியில்…
“பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு, திறனற்ற திமுக அரசு செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?” – அண்ணாமலை | Tamil Nadu government should intervene immediately in aavin issue Annamalai
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று முதல் பால் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பாலை லிட்டர் ரூ.35 என்ற விலைக்கும், எருமைப்பாலை லிட்டர் ரூ.44 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. பாலுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல்…
மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை கைது செய்ய வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
திருப்பூர்: மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் RB.உதயக்குமாரை எம், எல்,ஏவை தமிழக காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய அரசு NIA புலன் விசாரணையை துவக்கிட கோரிக்கை வைத்து அஇஅதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள் இருவர் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்டர்களால் பரபரப்பு நிலவியுள்ளது.கடந்த சில நாட்களாக முன்பு சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி…
Doctor Vikatan: சாப்பிட மறுக்கும் குழந்தைகள்; சரியாக வளர்க்கவில்லையோ என குற்ற உணர்வு; என்ன தீர்வு? | Doctor Vikatan: Kids who refuse to eat… What is the solution?
பழங்களை வித்தியாசமான வடிவங்களில் வெட்டிக் கொடுப்பது, வெவ்வேறு நிறங்களில் உள்ள இரண்டு, மூன்று பழங்களைக் கலந்து கொடுப்பது, கார்ட்டூன் வடிவில் அலங்கரித்துக் கொடுப்பது எனறெல்லாம் முயற்சி செய்யலாம். தானியங்கள், பருப்புகள், பால், பழங்கள் மற்றும் நட்ஸ், அசைவத்தில் மீன், முட்டை என எல்லாம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பால் குடிக்க அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு தயிராகக் கொடுக்கலாம். தயிரும் பிடிக்காத குழந்தைகளுக்கு பிரெட்டில் சீஸ் தடவிக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம்.ஒவ்வொரு குழந்தையின் பசி உணர்வும் வேறுபடும். எல்லா…








