Yearly Archives: 2023

இந்த உணவுகளில் கூட இரும்புச்சத்து இருக்கா..? இது தெரியாம போச்சே..!

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு, சீரான வெப்பநிலை, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல் போன்றவற்றிலும் இரும்புச்சத்து செயல்புரிகிறது. இந்த பதிவில் இரும்பு சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்கு நமது உணவில் என்னென்ன மாதிரியான உணவுகளை சேர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.  நன்றி

`நெஞ்சு முடி ரொட்டி’ பனீர் தயாரிப்பில் லுங்கியோடு அமர்ந்திருந்த நபர்… வைரலான புகைப்படம்..! |Viral photo: Man Sitting on Raw Paneer, netizen reacts

“இதைப் பார்த்த பிறகு பிராண்டடு அல்லாத பனீர் வாங்கப் போவதில்லை” என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார் ஒருவர். இந்தப் புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நாம் வாங்கிப் பயன்படுத்தும் உணவுகள் மீதான சுகாதாரம் குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் `கான்பூர் உ.பி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது உத்தரபிரதேசத்தில் தான் நிகழ்ந்ததா என்பது துல்லியமாகத் தெரியவில்லை. இந்தப் பதிவுக்குப் பலரும் கமென்ட் செய்துவரும் நிலையில் ஒருவர், எப்போதும் ரோட்டுக்கடை உணவுகள் மற்றும் அவற்றின் தரம்…

அஜீரணம், வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் 5 சிறந்த பானங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டசீரகத் தண்ணீர் நச்சுகளை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை சரி செய்யவும் உதவுகிறது. நன்றி

Doctor Vikatan: இதயநோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

Doctor Vikatan: சர்க்கரைநோயாளிகளும் இதயநோயாளிகளும் ரத்த தானம் செய்யலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?இதயநோய் என்றால் பொதுவாக இதயத்தில் ரத்தக்குழாய்களின் அடைப்பு பற்றி பேசுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட நபர், ஆஞ்ஜைனா எனப்படும் நெஞ்சுவலி இல்லாமல் ஆறு மாதங்கள் நிலையாக இருப்பவரா என்று பார்க்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.அப்படியானால் இதயநோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் எடுப்பவர்கள் ரத்த தானம்…

கொத்தமல்லி இலைகள் உடனே அழுகிடுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க.. பிரெஷ்ஷா இருக்கும்..!

01 கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்ப்பது, உணவின் சுவையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, சில சமயங்களில் உணவை அலங்கரிக்கவும் நாம் கொத்தமல்லி தழையை பயன்படுத்துவோம். கொத்தமல்லி இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எனவே, தினசரி உணவில் கொத்தமல்லியை பயன்படுத்துவது நல்லது. ஆனால், நான் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்னை, அவை சீக்கிரமாக கெட்டுவிடும். அதன் புத்துணர்ச்சியை தக்க வைக்க நாம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது கைகொடுப்பதில்லை. நன்றி

தன்பாலின ஈர்ப்பு; மனைவியுடன் செக்ஸ் மறுப்பு… நியாயமா..? – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 116 | Why not give conjugal rights..? Kamathukku mariyathai

‘எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல… அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை…

திருச்சி: அவள் விகடனின் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி… ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | “Cooking Superstar” 2nd competition held by Aval Vikatan in Trichy

சிறுதானியங்களில் காரம், இனிப்பு, மெயின் கோர்ஸ், ஸ்நாக்ஸ் என ஆரோக்கிய உணவுகளும், ’சண்டே போட்டி வைத்தால் அசைவ உணவுதான் சமைப்போம்’ என வித விதமான பிரியாணிகள், அரைத்து வைத்த குழம்பு வகைகள் எனவும், ’தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்த உணவை எங்கள் வீட்டு மெனு கார்டில் இருந்து எடுக்க மாட்டோம்’ ரக உணவுகளையும், இன்னும் பாரம்பர்ய உணவுகள், ஊர் சார்ந்த உணவுகள், புதியதாக செய்ய வேண்டும் என்ற புது முயற்சி உணவுகள் என உணவுகளின் பட்டியல் நீண்டு…

காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செஞ்சிருக்கீங்களா..? மதிய உணவுக்கு சைட் டிஷ்ஷா செஞ்சு பாருங்க..!

காலிஃப்ளவரை பட்டாணி சேர்த்து இப்படி செய்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். நன்றி

Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?|Is it right to take two different antibiotics at the same time?

ஆன்டிபயாடிக் எடுப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஐந்து நாள்கள், பத்து நாள்கள் எடுக்க வேண்டும் என ஒரு விதி உண்டு.மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்கு அந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து முடித்துவிட வேண்டும். பிரச்னை சரியாகிவிட்டதே என அதைப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்த முறை அந்த ஆன்டிபயாடிக் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். அதைவிட வீரியமான ஆன்டிபயாடிக் உங்களுக்குத் தேவைப்படலாம்.எனவே உங்கள் பொது மருத்துவர் அறிவுறுத்தியபடி இரண்டு ஆன்டிபயாடிக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அவர் இரண்டு…

ஒரு மாசத்துக்கு டீ குடிக்காம இருந்தால் என்ன ஆகும்..?

04 டீயை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: ஒரு சிலருக்கு டீ குடிப்பது சௌகரியம் மற்றும் ஒரு வித ஓய்வை அளித்து வந்ததால் டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற…

1 22 23 24 25 26 419