மகளிர் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனம் பெற்ற 2 வீராங்கனைகள்…
நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்களில் மேத்யூஸ் அதிக விக்கெட்டை கைப்பற்றியதற்காக பர்ப்பிள் வண்ண தொப்பியையும், அதிக ரன் எடுத்ததற்காக மெக் லேனிங் ஆரஞ்ச் வண்ண தொப்பியையும் பெற்றுள்ளார்கள். அதிரடி பேட்டிங் மற்றும் அற்புதமான கேப்டன்ஷிப்பால் மெக் லேனிங் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.தொடக்க வீராங்கனையாக களத்தில் இறங்கும் லேனிங் இந்த தொடர் முழுவதும்…








