Yearly Archives: 2023

ரோட்டு கடை சுவையில் அப்படியே ’கார சட்னி’ செய்ய ரெசிபி இதோ..

நம் வீடுகளில் இருக்கும் கெட்ட பழக்கம் பார்த்து பார்த்து பக்குவமாய் எந்த உணவை சமைத்தாலும் அதில் ஹோட்டல் டேஸ்ட் வரவில்லையே என வருத்தப்படுவது. ஆனால் ஹோட்டலில் போய் வீட்டு உணவை தேடுவார்கள். இது உணவு பிரியர்கள் பலரும் சொல்லும் விஷயம் தான். ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற முடிவு எடுத்த பின்பு வீட்டு சாப்பாடு போல் எங்கே கிடைக்கும் என தேடுவார்கள். இதுவே வீட்டில் சமைத்த உணவில் ஏன் ஹோட்டல் டேஸ்ட் வரவில்லை என்பார்கள். இப்படி உணவு குறித்த…

ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். Source link

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவமும், கொலையும் அதிகரித்துள்ளது. . தூத்துக்குடி வழக்கறிஞர், அரியலூர் வழக்கறிஞர், தருமபுரி வழக்கறிஞர் ஆகியோர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இப்போது சென்னை பெருங்குடி வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். Source link

`யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்’… அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்!|WHO wants Covid boosters again for vulnerable groups

கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:WHO உலக சுகாதார அமைப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரியவர்கள் மற்றும் இளம் வயதினர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்னணி சுகாதார பணியாளர்கள் போன்றோர் அதிக முன்னுரிமை கொண்ட குழுவினராகக் கருதப்படுகின்றனர். இவர்கள் கோவிடின் கடைசி தடுப்பூசி செலுத்திக் கொண்ட…

ஐபிஎல் தொடர்.. சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த ‘தல’ தோனி..!

16 ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்துடன் மோதியது. இதில், மகேந்திர சிங் தோனி, 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி 5…

சென்னை: வழக்கமான ஸ்டைலில் நிதி நிறுவன மோசடி; ஏமாந்த முதலீட்டார்கள் – பெண் ஊழியர் கைது பின்னணி | lady arrested in cheating case, police investigating regarding finance company

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரின் மனைவி பார்கவி (31) இவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவன குறித்து கேள்விபட்டு நான் ரூ. 16,44,000 முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய பணத்தை ஏமாற்றிவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை நான் நேரில் சந்தித்து பல தடவை என்னுடைய பணத்தைக் கேட்டேன். அப்போது பவுன்ஸர்களை…

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சம்பந்தபட்ட பேராசிரியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிது. தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க…

Doctor Vikatan: வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, உடல் எடையைக் குறைக்குமா நெல்லிச்சாறு?

Doctor Vikatan: உடல் பருமனைக் குறைக்க ஆலோசனை மையங்களில் நெல்லிச்சாறு தருகிறார்கள். அதைப் பருகுவதால், தொடர்ச்சியான வயிற்றுப்போக்குடன், நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு உடல் எடையைக் குறைப்பது ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநெல்லிக்காய் என்பது அற்புதமான, அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் கொண்டது. வைட்டமின் சி அதிமுள்ள நெல்லிக்காய், நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தக்கூடியது. உடல் பருமனைக் குறைப்பதற்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. நெல்லிச்சாறு குடிப்பதால்…

IPL 2023 Preview – DC: கோச் பாண்டிங், கேப்டன் வார்னர்; டெல்லியை அரியணையேற்றுமா இந்த ஆஸ்திரேலிய இணை? | IPL 2023: The complete team preview of Delhi Capitals

2010-க்குப் பின் பல்லாண்டுகளாக ஒளியை விழுங்கும் குகைக்குள் அடையாளமின்றி பயணித்து வந்தது டெல்லி. துருவ நட்சத்திரமான பாண்டிங்கின் வரவுக்குப் பின்தான் வெளிச்சமே தென்பட்டு பிளே ஆஃப் வரவேற்பையே பெறவும் தொடங்கியது. 2020-ல் ஸ்ரேயாஸால் இறுதிப் போட்டியை எட்டிய அணியை பண்ட் சாம்பியனாக்குவார் என எதிர்பார்ப்பு நிலவ, சற்றே சரிவைச் சந்தித்த அணி கடந்த சீசனில் 50 சதவிகிதம் வெற்றியோடு ஐந்தாவது இடத்தில் முடித்தது. இம்முறையோ பன்முக வீரரான பண்ட்டின் வல்லமையோடு ஆளுமையையும் ஒருங்கே இழந்து டெல்லி தடுமாறுகிறது.…

 கோடைக்காலம் வந்தாச்சு.. உடல் சூட்டைக் குறைக்க இந்த உணவுகளை மறக்காமல் எடுத்துக்கோங்க.!

குஸ் குஸ் புல்லின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் குஸ் சர்பத், உங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. நன்றி

1 227 228 229 230 231 419