Yearly Archives: 2023

கே.எல்.ராகுலுக்கு பதில் கருண் நாயர் – லக்னோ அணி அறிவிப்பு | Lucknow Super Giants sign Karun Nair as KL Rahul replacement

ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று அதிகாரபூர்வமாக விலகினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்தது. “கே.எல். ராகுலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Tamil Live Breaking News : உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எந்தெந்த பகுதிகளுக்கு மழை அலெர்ட்

06 May 2023 09:15 (IST)2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் காலை 9.45 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 06 May 2023 09:13 (IST)மருத்துவ கழிவுகளை கொட்டிய பிரபல மருத்துவமனை : மதுரை மாநகராட்சி நோட்டீஸ்மதுரை முனிச்சாலை பகுதியில் இயங்கி வரும் அருண் மருத்துவமனை, அதன் மருத்துவ கழிவுகளை அருகில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டியுள்ளது. எளிதாக தொற்று நோய் பரப்பும் அபாயமுள்ள…

`நீ மண்ணில் வந்து உதிக்க உன்னை யாரும் கேட்கவில்லை’; ஆதரவில்லா குழந்தைகளுக்காக `குழந்தை பெட்டிகள்’!|Sri lanka introduces Baby Boxes to leave unwanted infants

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச்செல்லும் பெற்றோருக்கு உதவ, `குழந்தை பெட்டிகள்’ (Baby Boxes) என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்க உள்ளதாக, இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது.குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள், வளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தையை சாலைகளில் விட்டுச் செல்கின்றனர். இப்படி வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள் அரசிடம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைக் கொடுக்கலாம். இவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. கடந்த சில வருடங்களில் 60 பெற்றோர்கள் குழந்தைகளை சாலையில் கைவிட்டுள்ளனர். கடந்த 6 வருடங்களில் பல காரணங்களுக்காக…

2023 உலகக் கோப்பை… உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல்… முழு விவரம் இதோ

இதுவரை இந்தியாவில் மூன்று முறை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளது. ஆனால் இந்த மூன்று முறையில் இந்தியா மட்டும் இதை தனித்து நடத்தியதில்லை. 1987ல் பாகிஸ்தானுடன் இணைந்தும், 1996 இல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்தும், 2011 இல் வங்காளதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது. நன்றி

ஆரோக்கிய சருமம் முதல்  எடை குறைப்பு வரை… பீர்க்கங்காய் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

பசியை குறைக்க பீர்க்கங்காய் உதவுகிறது, மேலும் இந்த காய் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர உதவுகிறது, அதிகமாக அல்லது தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதை தடுக்கிறது. நன்றி

06.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 6 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா மாஞ்சா நூல்… காரணம் என்ன? தீர்வைச் சொல்லும் மருத்துவர்! | dangerous manja thread and solution

பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் சென்னையில் மாஞ்சா நூலால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது வேதனையளிக்கிறது.உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாஞ்சா நூல் ஆபத்தானதா… அதற்கு காரணம்…

Chepauk Wall Painting: தோனியின் ருத்ரதாண்டவம் முதல் பாகிஸ்தானுக்குக் கிடைத்த மரியாதை வரை! | Album

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி இரட்டைச் சதம் அடித்த தருணம்ராகுல் டிராவிட்சச்சின் டெண்டுல்கர்முன்னாள் இந்திய அணிகபில்தேவ்பாகிஸ்தான் அணிமுன்னாள் இந்திய அணிரசிகர்கள்சேப்பாக்கம் நன்றி

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு

14 நிமிடங்களுக்கு முன்னர்சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில்…

போலி வைத்தியரால் நேர்ந்த கதி; நீரிழிவுக்காக மீனின் பித்தப்பை உண்ட பெண்ணுக்கு சிறுநீரகம் செயலிழப்பு! |Woman eats raw fish gallbladder suffers with kidney failure

நீரிழிவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வேகவைக்காமல், பச்சையாக மீனின் பித்தப்பையைச் சாப்பிட்ட பெண் ஒருவர், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர், 48 வயதான சீதா தேவி. இவர், போலி மருத்துவர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு, நீரிழிவு நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில், மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டு இருக்கிறார். அதன் பின் சீதாவின் நிலை மோசமடைந்து இருக்கிறது. ரோகு மீனின் பித்தப்பையை இந்தப் பெண், அப்படியே பச்சையாக உண்டிருக்கிறார். அதன்பின் தொடர்ந்து மூன்று நாள்களாக…

1 170 171 172 173 174 419