Daily Archives: December 29, 2023

JN 1 கொரோனா: ஈஸியா நினைக்காதீங்க… எச்சரிக்கும் நிபுணர்கள்..!

பரவிவரும் புதிய வகை JN 1 கொரோனாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த 2019-ம் ஆண்டு உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து, அதன் பரவல் ஒருவழியாக கட்டுக்குள் வந்தது. இது மீண்டும் தற்போது ஜே.என்.1 என்ற உருமாற்றத்தை அடைந்துள்ளது.இந்தப் புதுவகை கொரோனா தனித்துவமான அறிகுறிகள் ஏதுமின்றி இருப்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வக இயக்குநர் டாக்டர் சோகினி சென்குப்தா எச்சரித்துள்ளார்.கொரோனா வார்டு புற்றுநோயை…

பூங்காக்களின் வெளியே விற்கப்படும் இயற்கை ஜூஸ் வகைகள்-உண்மையிலேயே ஆரோக்கியமானவையா? | Are natural juices sold outside parks really healthy?

நடைப்பயிற்சி செய்யும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளையும் பார்க்கிறோம். இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவுப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.கரும்பு ஜூஸ்pixabayமனித உடலின் தன்மையோ உள் உறுப்புகளின் செயல்பாடுகள், காலச்சூழல், பணிச்சூழல், வாதம், பித்தம், கபம் போன்ற உடல் தத்துவ அமைப்பிற்கேற்ப…

விஜயகாந்த் உயிரிழப்புக்கு நுரையீரல் அழற்சி காரணமா?! | Pneumonia is the cause of Vijayakanth’s death?!

நுரையீரல் அழற்சிக்குப் பொதுவான காரணிகள் என்ன?அழற்சியானது உட்புற காரணிகள் (Indoor), வெளிப்புற காரணிகள் (Outdoor) என இரண்டு விதமாக ஏற்படலாம்.பூக்களின் மகரந்தம், செல்லப்பிராணிகளின் ரோமங்கள் அல்லது இறகுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டடை, தூசு, படுக்கையில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், சாம்பிராணி புகை, வாகனப்புகை, காற்று மாசு போன்றவை அழற்சியை உண்டாக்கலாம்.சிலருக்கு காளான், நிலக்கடலை, மீன் வகை உணவுகளால் அழற்சி (Food allergy) ஏற்படும். உடனடியாக உதடு வீங்குவதிலிருந்து மூச்சுத்திணறல் வரையிலான பிரச்னையை உண்டாக்கும்.சிலருக்கு பருவநிலை மாற்றம்…

ஆன்லைனில் டிரை ஃப்ரூட்ஸ் ஆர்டர் செய்த பெண்… ரூ.3 லட்சத்தை இழந்தது இப்படித்தான்! | Woman Loses More Than Rs 3 Lakh While Trying to Buy Dry-fruits

அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு வழிமுறையையும் பின்பற்றியுள்ளார். பணப்பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தது எனக் கூறி அந்த நபர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.அப்பெண்ணின் அக்கவுன்ட்டில் இருந்து 3,09,337 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது பிறகே தெரிந்தது.  மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியாமல் போனது.சைபர் கிரைம்தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த அப்பெண் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து…