உயிரைப் பறிக்குமா வேலைச்சுமை? மருத்துவர்களின் இறப்பும் நாராயணமூர்த்தியின் கருத்தும்!
சென்னையில் பணியாற்றிய அரசு மருத்துவர்களான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் டாக்டர் சோலைசாமி ஆகிய இருவரும் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது இறப்புக்கும் அதீத பணிச்சுமை காரணம், 24 மணி நேரம் தொடர் பணியில் இருந்தனர் என்று பலரும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் மருது பாண்டியன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், `மருத்துவர் மருதுபாண்டியன் சென்னை மருத்துவக் கல்லூரியில்…




