Daily Archives: December 13, 2023

“அந்தரங்கப் பகுதியில் அலங்காரம் செய்துகொண்டு வருவார்கள்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -127

அந்தரங்க உறுப்புகளில் அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.”அந்தரங்க உறுப்புகளிலும், தொப்புளிலும் விதவிதமான வளையங்கள், முத்துகளை மாட்டிக்கொள்ளும் ஃபேஷன் உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலியல் விஷயங்களில் கட்டுப்பாடற்ற தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டிலும் இந்தப் பழக்கம் மெள்ள மெள்ள பரவிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்ல, ஃபேஷன் விஷயங்களில் அதிக ஈடுபாடுகொண்ட எல்லா வயதினரும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூஸ் போட்டுக்கொள்வதிலும், நகைகள் போட்டுக்கொள்வதிலும்…

இத Use பண்ணா Face மட்டும் இல்ல, Full Body-யும் Bright ஆகும்! Beautician Vasundhara | Fenugreek Pack| fenugreek pack for skin brightening

In this exciting video, join beautician extraordinaire Vasundhara as she reveals her secret recipe for a fenugreek face pack that will instantly lighten your skin. You may have heard about fenugreek’s benefits for hair, but discover its magical effects on your face and skin! Source link

18 ஆண்டுகளாக தலைக்குள் தோட்டா; ஏமன் இளைஞருக்கு இந்திய மருத்துவர்கள் செய்த சவாலான அறுவை சிகிச்சை! |A bullet in the head for 18 years; Indian doctor took

ஓரிரு வருடங்கள் அல்ல… சுமார் 18 வருடங்களாக தலையில் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள தோட்டாவுடன் வாழ்ந்து வந்த ஏமன் நாட்டவருக்கு நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெற்றிகரமாக தோட்டா அகற்றப்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அந்த 29 வயது நபர், “நான் ஏமன் நாட்டில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது, என் தந்தை வீட்டுக்கு அருகில் ஒரு…

முதல் நிகழ்ச்சி மேடம்! – குணசீலத்துக் கதை – 6 | My Vikatan | my vikatan psychology article series

கலெக்டர் அலுவலகத்தில், குறிப்பிட்ட வளாகத்தை அடையும் வரை வரதராஜன் தன் தற்போதைய விபரங்களை ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.ஆசிரியர் சங்கத்தில் ஒரு ஆபீஸ் பேரராக இருப்பதாகவும், ஆசிரியர் நலத் திட்டம் சார்ந்து ஒரு மனு தர வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.வளாகத்துக்குள் நுழைந்ததும், ஐஸ்வர்யாவின் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன் வரிசைக்குப் போகுமாறு வழிகாட்டினார், சேவகர். வரதராஜனிடம், மனு கொடுப்பதற்கான, பதிவு எண் என்ன? என்று கேட்டு, அந்த எண் எழுதப்பட்ட நாற்காலியில் சென்று அமரவும்…

அதீத பணிச்சுமை: 2 அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

நீண்ட நேரப் பணியை முடித்து வீடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மாணவராகப் பணிபுரிந்திருக்கிறார் மருது பாண்டியன் (30). மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய ஆள்கள் இல்லாததால் கூடுதலாக டேட்டா ஆபரேஷன் பணியையும் பார்த்திருக்கிறார். doctorகுடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் கர்ப்பம்; இழப்பீடு, விசாரணை – என்ன நடந்தது?டிசம்பர் 10-ம் தேதி அன்று…