Daily Archives: December 5, 2023

NCRB report: பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்…

`காலையில பேப்பரை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இதே செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். `குற்றம் நடந்தது என்ன’ எனக் குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.Crime“இது பேய் நோய்… 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்… ஆனா…!” நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் “இந்தியாவில் குற்றங்கள் 2022″…

Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்… காரணங்களும், தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: Arm and leg pain on rainy days; solution..!

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால் குடைச்சல் வந்துவிடுகிறது. லேசான ஈரப்பதம் கூட ஒத்துக்கொள்வதில்லை. பெயின்கில்லர் போட்டால்தான் சரியாகிறது. இதற்கு என்ன காரணம்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்மருத்துவர் அருணாசலம்மழை மற்றும் குளிர்காலங்களில் superficial blood vessels எனப்படும் மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதனால் நம் சரும நிறம் கூட சற்று வெளிறி காணப்படும். அதாவது, கோடைக்காலத்தில் இருப்பதைப் போல குளிர்காலத்தில் நம் சரும நிறம் அவ்வளவு கறுப்பாக இருக்காததற்கும் இதுதான்…

How To: குழந்தைக்கு சரியாக தாய்ப்பாலூட்டுவது எப்படி? I How To Breastfeed Properly? I How To Breastfeed Properly? I How To Breastfeed Properly?

குழந்தை தூங்கும்போது எழுப்பி பால் கொடுக்கலாமா?பச்சிளம் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பிறந்த முதல் 15 நாள்களுக்கு 2 – 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவு நேரம் தவிர, ஒரு நாளில் 4 – 5 மணி நேரம் வரை தொடர்ந்து தூங்க வைக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளியில் எழுப்பி பால் கொடுங்கள். எழுப்ப வேண்டும் என்றால், குழந்தையை உருட்டிப் பிரட்டி எடுக்காமல்,…

மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்… இவற்றை செய்யாதீர்கள்!

மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் தரும் அறிவுறுத்தல்கள் இங்கே… மழை வெள்ளம்தீவிரப் புயலாக உருமாறிய மிக்ஜாம் புயல்… தொடரும் கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்!“எக்காரணம் கொண்டும் உடைந்த ஸ்விட்ச்கள், பிளக் பாயின்ட்களை பயன்படுத்தாதீர்கள். மேலும், உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது ஸ்விட்ச்சை தொட்டால் கையில் உள்ள தண்ணீர் ஸ்விட்ச்…