NCRB report: பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்…
`காலையில பேப்பரை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இதே செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். `குற்றம் நடந்தது என்ன’ எனக் குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.Crime“இது பேய் நோய்… 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்… ஆனா…!” நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் “இந்தியாவில் குற்றங்கள் 2022″…



