Daily Archives: November 13, 2023

Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா?

என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணங்களைக்கூட தவிர்க்கிறேன். எப்போதாவது மலச்சிக்கல் தீவிரமாகும்போது மருந்து, மாத்திரைகள் எடுத்தால்தான் அதிலிருந்து மீள முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு வேறு எளிய தீர்வுகளே இல்லையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?மலச்சிக்கல் பிரச்னை உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இம்சை தருமானால், நீங்கள் மிக…

“இன்னைக்கு ஒரு புடி”… பிரபலமடையும் பாம்பு பீட்ஸா… எப்படி, எங்கு செய்கிறார்கள் தெரியுமா?!| Snake pizza become famous in Hong Kong eatery

பாம்பு பீட்ஸாவை குறித்து ஹாங்காங்கை பூர்வீகமாகக் கொண்ட பாம்பு சூப் பிரியர் ரேச்சல் வோங் கூறுகையில், “சிறிதளவு கோழி இறைச்சியைப் போன்றும், மீன் மற்றும் பிற கடல் உணவுகள் போன்றும் இந்த பாம்பு பீட்ஸாவின்  சுவை இருக்கிறது. எனவே குளிர்காலத்தில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக இதைச் சாப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். Food (Representational Image)pexels மற்றோர் உணவுப் பிரியர் மாபெல் சீஹ் கூறுகையில், “இது பயமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்… பல கலாசாரங்களில், குறிப்பாக…

பப்பாளி இலைச் சாறு டெங்கு காய்ச்சலை குணப்படுத்துமா..? – வாட்ஸ்அப் தகவல்… மருத்துவ விளக்கம்! WhatsApp Info

சமூக வலைதள பக்கத்தில் ‘டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாற்றை எடுத்துக்கொண்டால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 68,000-லிருந்து, 2,00,000 வரை அதிகரித்து விரைவில் நோயாளிகள் குணமாகிவிடுவார்கள்’ என்ற தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம்.சித்த மருத்துவர் விக்ரம்குமார்”பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உடையது என்பது உண்மைதான். ஆனால், நம் உடலில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவரின்…