பச்சையாக சாப்பிட்டால் ஆபத்தாக மாறும் காய்கறிகள்..!
சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அவை நேரடியாக நமது ரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து, ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கும். நன்றி
சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அவை நேரடியாக நமது ரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து, ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கும். நன்றி
07 ஒரே நாட்டில் விளைந்ததை வாங்குங்கள்: காஃபி அல்லது வைன் போல, ஆலிவ் ஆயிலையும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விளைந்துள்ள அல்லது உற்பத்தியானதை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால், இதில் வேறு கலவைகள் சேர்க்கும் போது இதன் தரம் குறைந்துவிடுகிறது. ஆலிவ் ஆயில் பாட்டில் லேபிளில் “இத்தாலிய தயாரிப்பு” என்ற வாசகம் இருந்தால், வேறு எங்கோ வளர்க்கப்பட்டு, இத்தாலியில் பேக்கேஜ் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி
Doctor Vikatan: என் வயது 40. சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் உணர்கிறேன். இது இரண்டு, மூன்று நாள்கள் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்திஸ்ரீவத்சன் குருமூர்த்திநீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது” Gastroesophageal reflux disease (GERD) ‘என்ற பிரச்னையாக இருக்கலாம் என்பது தெரிகிறது. அதாவது உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகிற வால்வானது லூஸாகி இருப்பதால், நீங்கள் சாப்பிடுகிற…
02 நம் உடல் நலன் குறித்து எந்த அளவுக்கு அக்கறையும், கவனமும் செலுத்துகிறோமோ, அதேபோல நாம் வளர்க்கின்ற நாய்களையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நாம் சாப்பிட்டு ஒதுக்கிய எச்சங்கள்,, நம் வீட்டில் மிஞ்சுகின்ற உணவுகள் என்று வீணாகிவிடும் என கருதுகின்ற உணவுகளை தான் நாய்களுக்கு கொடுக்கிறோம். நன்றி