Daily Archives: October 31, 2023

“இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்… டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும்.உணவு (சித்தரிப்பு படம்) Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்?இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள். இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில்…

திருவிழா காலத்தில் பலகாரங்களோடு இந்த ஹைதிராபாதி டிஷும் செய்து பார்க்கலாமே.. ரெசிபி இதோ…

அடுத்து விநாயகர் சதுர்த்தி ,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக வரிசை கட்டி நிர்க்குறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம். அதோடு கூடுதலாக செய்யக்கூடிய ஒரு ஹைதிராபாதி பலகாரம் பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.லுக்மி என்பது ஹைதராபாத்தில் பிரபலமான சுவையான சமோசாவின் மிருதுவான பதிப்பாகும். இது ஒரு அசைவ சிற்றுண்டி, துண்டு துண்தாக வெட்டப்பட்ட கரி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படுகிறது.…

Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? |chest congestion after eating food with coconut and tamarind, why?

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழம்பு வகைகளில் புளி இருக்கும்.  புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம். அசிடிட்டிஉணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு.முதலில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம்…

சுவையோடு எடையை குறைக்க உதவும் மல்டிகிரைன் ரொட்டி.. என்னனென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

தினை அல்லது சிறுதானிய வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. அவை இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்புகளைத் தடுக்கின்றன. நன்றி

“கரும்பை எரிப்பதால் சிறுநீரக நோய் உண்டாகலாம்” எச்சரிக்கும் ஆய்வு… மருத்துவர்கள் சொல்வதென்ன? |?Study says Burning sugarcane leads to mysterious kidney disease

மற்ற சிறுநீரக நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில் குறிப்பிடத்தக்க அளவு சிலிக்கா துகள்கள் இருப்பதைக் காண முடிகிறது. நெற்பயிர்களில் வேலை செய்பவர்களும் இவ்வித பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக நெற்பயிர்களை எரிக்கும் போதும் சிலிக்கா கொண்ட சாம்பல் வெளிப்படலாம் என்று கூறியுள்ளனர்.  எரித்தல் (சித்தரிப்பு படம்)pixabay இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாரெட் பிரவுன் கூறுகையில், “ அறியப்படாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில்,…

காயகற்ப மருந்து ஆவாரை… ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அள்ளித்தரும் பலன்கள்!

சாலை ஓரங்களில் திடீரென மஞ்சள் காடாக காட்சியளிக்கும் பூக்களை பார்த்திருப்போம். ’என்னம்மா பூ இது?’ என அம்மாவிடம் கேட்க, ’ஆவாரம் பூ’ என அதன் பெயரைக் கூறிவிட்டு,’ இதெல்லாம் எவ்ளோ மருத்துவ குணம் நிறைஞ்சது தெரியுமா?’ என்றெல்லாம் பலவற்றை சொல்லி அடுக்கியிருப்பார்கள். அப்படி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் கைக்கொடுக்கக்கூடியது ஆவாரம் பூ. காமராஜ் உடலை இயக்கும் இடையறாத இன்ஜின்… இதயத்தை அறிந்து கொள்வோமா..?’’ஆவாரம்பூவில் இல்லாத சத்துகளே இல்லை. அதனால்தான் ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா என்பார்கள்’’ என ஆவாரையைப்…