Daily Archives: October 30, 2023

இந்த உணவுகளில் கூட இரும்புச்சத்து இருக்கா..? இது தெரியாம போச்சே..!

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு, சீரான வெப்பநிலை, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல் போன்றவற்றிலும் இரும்புச்சத்து செயல்புரிகிறது. இந்த பதிவில் இரும்பு சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்கு நமது உணவில் என்னென்ன மாதிரியான உணவுகளை சேர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.  நன்றி

`நெஞ்சு முடி ரொட்டி’ பனீர் தயாரிப்பில் லுங்கியோடு அமர்ந்திருந்த நபர்… வைரலான புகைப்படம்..! |Viral photo: Man Sitting on Raw Paneer, netizen reacts

“இதைப் பார்த்த பிறகு பிராண்டடு அல்லாத பனீர் வாங்கப் போவதில்லை” என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார் ஒருவர். இந்தப் புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நாம் வாங்கிப் பயன்படுத்தும் உணவுகள் மீதான சுகாதாரம் குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் `கான்பூர் உ.பி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது உத்தரபிரதேசத்தில் தான் நிகழ்ந்ததா என்பது துல்லியமாகத் தெரியவில்லை. இந்தப் பதிவுக்குப் பலரும் கமென்ட் செய்துவரும் நிலையில் ஒருவர், எப்போதும் ரோட்டுக்கடை உணவுகள் மற்றும் அவற்றின் தரம்…

அஜீரணம், வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் 5 சிறந்த பானங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டசீரகத் தண்ணீர் நச்சுகளை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை சரி செய்யவும் உதவுகிறது. நன்றி

Doctor Vikatan: இதயநோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

Doctor Vikatan: சர்க்கரைநோயாளிகளும் இதயநோயாளிகளும் ரத்த தானம் செய்யலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?இதயநோய் என்றால் பொதுவாக இதயத்தில் ரத்தக்குழாய்களின் அடைப்பு பற்றி பேசுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட நபர், ஆஞ்ஜைனா எனப்படும் நெஞ்சுவலி இல்லாமல் ஆறு மாதங்கள் நிலையாக இருப்பவரா என்று பார்க்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.அப்படியானால் இதயநோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் எடுப்பவர்கள் ரத்த தானம்…

கொத்தமல்லி இலைகள் உடனே அழுகிடுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க.. பிரெஷ்ஷா இருக்கும்..!

01 கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்ப்பது, உணவின் சுவையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, சில சமயங்களில் உணவை அலங்கரிக்கவும் நாம் கொத்தமல்லி தழையை பயன்படுத்துவோம். கொத்தமல்லி இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எனவே, தினசரி உணவில் கொத்தமல்லியை பயன்படுத்துவது நல்லது. ஆனால், நான் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்னை, அவை சீக்கிரமாக கெட்டுவிடும். அதன் புத்துணர்ச்சியை தக்க வைக்க நாம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது கைகொடுப்பதில்லை. நன்றி