Daily Archives: October 6, 2023

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முறை க்ரீன் டீ குடிக்கலாம்?|How many times can we drink green tea per day?

இத்தனை நல்ல பலன்கள் இருந்தாலும் க்ரீன் டீயை அளவுக்கதிகமாகக் குடிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 3 கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம்.  அதையும் காலையில் தொடங்கி, மாலை 4 மணிக்குள் குடித்து முடித்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். பால் சேர்க்காத க்ரீன் டீதானே…. அதுவும் தண்ணீருக்கு இணையானதுதானே என நினைத்து தண்ணீருக்கு பதில் க்ரீன் டீயை குடிக்க வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும், பிறகு முற்பகலில், அடுத்து மாலை 4 மணிக்குள் குடிப்பது சிறந்தது.சிறுநீரகத்தில் பிரச்னை இருந்தால் க்ரீன் டீ குடிக்கலாமா?சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள்…

90s கிட்ஸ் ஃபேவரைட்டான பூஸ்ட் பிஸ்கட்.. எப்படி செய்யனும் தெரியுமா?

Boost Biscuit making | பலருக்கும் பிடித்த பூஸ்ட் பிஸ்கட்டை கடைகளில் எப்படி செய்வார்கள் என்று பார்க்கலாம். நன்றி

கேரளா: கர்ப்பிணிகளுக்கான `கனிவு 108′ ஆம்புலன்ஸுக்கு ஆப்.. விரைந்து செல்ல ரூட் இனி ஈஸி! |Kerala: Kaniv-108 app for pregnant women ambulance

கேரள மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்கு எனப் பிரத்யேகமாக “கனிவு 108′ என்ற ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பினராயி விஜயன் கடந்த முறை முதல்வராக இருந்தபோது இந்த ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் தாய், சேய் பராமரிப்புக்குப் பயிற்சிபெற்ற  செவிலியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். சில நேரங்களில் எதிர்பாரா விதமாக வீடுகளில் பிரசவம் நடந்தாலும் கனிவு 108 அம்புலன்ஸ் சேவை மூலம் உதவி விரைந்து கிடைக்கிறது. இந்த ஆம்புலன்ஸ்களிலும் பல பிரசவங்கள் நடந்துள்ளன். வழக்கமான அம்புலன்ஸ் போன்றே 108…

திருப்பூர்: `அழுகிய முட்டையில் ஆஃப்பாயில், கேக்'- ஆய்வுக்குச் சென்ற இடத்தில் அதிர்ந்துபோன அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, உணவகங்களில் பயன்படுத்தும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் நிலை குறித்து மாவட்டந்தோறும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் நடைபெற்ற ஆய்வில் சுமார் 30 கிலோ இறந்த கோழிகள், இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களுக்கு…

குளிர்ந்த நீரை விட வெந்நீர் சிறந்ததா..? வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? பலரும் இதை ஒரு சடங்காகவே செய்கிறார்கள். நன்றி

உண்மையில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறதா? | My Vikatan | My Vikatan article about changing food pattern

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்நேற்று வைத்த சாதம் மீதமிருக்க தண்ணீர் ஊற்றி வைத்திருந்தேன். அதை கரைத்துக் குடிக்கலாமென தேடிய போது என் அத்தை அதெல்லாம் வேண்டாம் வெறும் வயிற்றில் நீச்சத் தண்ணீர் குடித்தால் சளி பிடித்துக் கொள்ளும் காபி போட்டுக் குடி என்றார்.இளநீர் குடிக்க நினைத்து அம்மாவிடம் கேட்டபோது…