Daily Archives: October 5, 2023

தினமும் டயட் சோடா குடித்தால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்..?

டயட் சோடா தினமும் குடித்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்: பெரும்பாலான பிரபலமான டயட் சோடாக்களில், உதாரணமாக, கோக், ஃபாண்டா, ஸ்ப்ரைட், உள்ளிட்டவை, ஆஸ்பர்டாமே என்ற கேன்சர் உருவாகக் காரணமான ஸ்வீட்டனர் உள்ளது. எனவே, தினமும் டயட் சோடா குடித்தால், கேன்சர் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆனால், டயட் சோடாவால் கேன்சர் உண்டாகும் என்று முடிவு செய்யக்கூடாது என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி

`டாக்டர்கள், மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பை பொறுத்துக்கொள்ள முடியாது’ -மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக 50-க்கும் அதிமானோர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 20-க்கும் அதிமானோர் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தைகள். இது குறித்து வழக்கறிஞர் மொகித் கண்ணா மும்பை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி, விசாரணை நடத்தக் கோரியிருந்தார். அக்கடிதத்தை மனுவாக ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் தேவேந்திர குமார் மற்றும் ஆரிப்…

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டா…. ஜெல்லா…. யாருக்கு, எது சிறந்தது?

Doctor Vikatan: பல வருடங்களாக ஒரே டூத் பேஸ்ட்டை உபயோகிக்கிறோம். ஆனால் மார்க்கெட்டில் தினம் தினம் புதிது புதிதாக டூத் பேஸ்ட்டுகள் வருகின்றன. ஜெல் வடிவ பேஸ்ட் சிறந்ததா… யாருக்கு எந்த டூத் பேஸ்ட் சிறந்தது… பெரும்பாலான பேஸ்ட்டுகள் இனிப்பாக இருக்கின்றனவே…. சர்க்கரை நோயாளிகள் அவற்றைப் பயன்படுத்தலாமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபிDoctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன?ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய்…

இந்த சிறுதானிய உணவை பற்றி கேள்விபட்டிருக்கீங்களா..? நன்மைகள் தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழும் நம் நாட்டில், விளைவிக்கப்படும் பயிர்கள் முதல் உணவுகள் வரை என எல்லாவற்றிலும் பல வகைகள், வேறுபாடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இயங்கி வருவதால், எண்ணற்ற பயிர்கள் இங்கு விளைகின்றன. 2023-ம் ஆண்டை தானியங்களுக்கான ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், எப்போதையும் விட இந்த வருடம் தானியங்கள் முதன்மை பெறுகின்றன.சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் கூட தானியங்களில் செய்யப்பட்ட பல வகையான உணவுகள் உலக தலைவர்களுக்கு…

குறைந்த விலை, செயல்திறன்: சீரம் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை மக்கள் பயன்படுத்த WHO பரிந்துரை! | Serum company’s malaria vaccine – WHO recommendation for public use

அனைவருக்கும் ஆரோக்கியமான, மிகவும் சமமான உலகத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். R21 மலேரியா தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆற்றிய பங்கை நினைத்து நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் எளிமையாக கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏற்கனவே ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களுக்கான உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சீரம் நிறுவனம்ஐரோப்பிய…