மன அழுத்தம் முதல் சோர்வு வரை… ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற 5 தேநீர் வகைகள்..!
சில சமயங்களில், நீண்ட நேரம் கடுமையான வேலை செய்த பிறகும் கூட, பலருக்கு நல்ல தூக்கம் கிடைப்பது கடினம் நன்றி
சில சமயங்களில், நீண்ட நேரம் கடுமையான வேலை செய்த பிறகும் கூட, பலருக்கு நல்ல தூக்கம் கிடைப்பது கடினம் நன்றி
ஷங்கர் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். டீன் ஏஜ் பிள்ளைகளின் மனநிலை, ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் என்று இளைய தலைமுறையினரை பற்றி தெளிவாக எடுத்துச் சொன்ன படம் அது.அந்தப் படத்தில் வருகிற ஐந்து பாய்ஸும் ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் செல்வார்கள். அதனையொட்டி அவர்கள் சில பிரச்னைகளையும் சந்திப்பார்கள். கிட்டத்தட்ட அதே போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான், இன்றைய காமத்துக்கு மரியாதையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் நம்மிடம் பகிரவிருக்கிறார்.மாதிரிப்படம் திருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்……
நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள உணவகம் ஒன்றில் ஷவர்மா வாங்கிச் சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.ஆய்வின்போதுஇந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. தமிழகம் முழுவதும் உணவகங்களுக்குச் சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை…
அதுவே வலி என்பது வேறு. உடற்பயிற்சி என்றில்லை, வேறு ஏதேனும் வேலை செய்யும்போதும் உங்கள் உடல் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலோ, அடிபட்டாலோ ஏற்படுவதுதான் வலி. அதை உடனடியாக உணர்வீர்கள். உடனே போகவும் போகாது. அதுவே சோர்னெஸ் என்பது உடனே போய்விடும். வலியாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பகுதியைப் பயன்படுத்தி வேறு எந்த வேலை செய்தாலும் உங்களுக்கு வலி இருக்கும். வலி என்பது சரியான அறிகுறியல்ல. எனவே வலி இருந்தால் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்த்து ஓய்வெடுப்பதுதான் சரியானது.பொதுவாகவே வொர்க்…
எவ்வளவு சோர்வு, மனக்கவலை இருந்தாலும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் எல்லாம் பறந்து போகும். இந்த பருவத்தில் நம் மனநிலையை அமைதிப்படுத்துவது மட்டுமன்றி தொற்று, அஜீரணம் , சளி , இருமல் , தொண்டை வலி என பருவகால தொந்தரவுகளுக்கும் மருந்தாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் இருப்பதால், இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.இஞ்சி நன்மைகள்…
நாமக்கல் ஏ.எஸ் பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கலையரசி, பூபதி ஆகிய இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 16-ம் தேதி இரவு சுஜாதா தன் மகள், மகன், அண்ணன் சினோஜ், அண்ணி கவிதா ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றிருக்கிறார். அங்கு ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியிருக்கின்றனர். அந்த உணவை அனைவரும் வீட்டில் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரத்தில், கலையரசி…
ரயில்களில் வடமாநிலங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக நீங்கள் அப்பகுதி உள்ளூர் உணவுகளை டிரை பண்ணி பாருங்கள். நன்றி