Daily Archives: September 15, 2023

பாதாம் பருப்பு சாம்பார் தெரியுமா? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -5 | My Vikatan | My Vikatan article about diet food and dishes

புளிப்பு சேர்த்த கூட்டு சேர்க்காத கூட்டு என இரண்டு  வகையாகச் சமைப்போம் அல்லவா.. புளி சேர்க்காத கூட்டுகளைத் தேங்காய் இன்றி சமாளித்துக் கொள்ளலாம். புளி சேர்த்த கூட்டு வகைகளுக்கு  அவரவர் வழியில் சிறிது தேங்காய் அரைத்து அல்லது பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இல்லாமலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.எலுமிச்சை சேர்த்த தால் அல்லது மசியல் வகைகளுக்கு காரத்துக்கு  பச்சை மிளகாய் வற்றல் இஞ்சி  வாசனைக்கு கறிவேப்பிலை கொத்துமல்லி பெருங்காயம் வெந்தயத் தூள் இருந்தாலே போதும். இவற்றுக்கு கடுகுடன் சிறிது…

மனித உடலில் பன்றியின் சிறுநீரகம் – மகத்தான மருத்துவ சாதனை! எப்படிச் சாத்தியமானது? | Pig kidney transplanted into human body continues to function

பன்றியின் சிறுநீரகத்தில் மரபணு ரீதியாக சில மாற்றங்களைச் செய்தே NYU Langone மருத்துவ மையத்தில் மில்லருக்குப் பொருத்தினார்கள். அதன் செயல்பாடு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மனித உடலில் பன்றியின் சிறுநீரகம்இந்த ஆய்வுகள் ஒரு பக்கம் இருக்க, சீனாவில் உல்டாவாக வேறொரு ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள். ‘பன்றிகளின் உடல் உறுப்புகளை எதற்கு எடுத்து மனிதர்களுக்குப் பொருத்த வேண்டும்? பன்றிகளின் உடலிலேயே மனித உறுப்புகளை வளரச் செய்து, அவற்றை எடுத்துப் பயன்படுத்தினால் என்ன?’ என்பதுதான் இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. சீனாவின் Guangzhou…

விநாயகருக்கு உகந்த தேங்காய் பால் கொழுக்கட்டை ரெசிபி…

விநாயகர் சதுர்த்தி என்றாலே படையலில் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பெறும். ஏனெனில் அது விநாயகருக்கு பிடித்த உணவு என்பதால் அதைதான் பிரதானமாக வைத்து படைப்பார்கள். கொழுக்கட்டையிலேயே பல வகைகள் உள்ளன. பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, தேங்காய் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை என கொழுக்கட்டையின் அத்தனை வகைகளையும் இலையில் வைத்து பிரசாதமாக படைப்பார்கள். அப்படி நீங்களும் பால் கொழுக்கட்டை செய்ய திட்டமிட்டால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. இதோ ரெசிபி…தேவையான பொருட்கள்அரிசி மாவு – 1…

நாக்கைக் கடித்துக் கொண்ட பெண்… தொற்றுக்குள்ளாகி கோமாவுக்குச் சென்று மீண்டது எப்படி?|Woman Gets Deadly Infection After Biting Her Tongue

இருந்தபோதும் கெய்ட்லின் நிலை மோசமடையத் தொடங்கி இருக்கிறது. அவரது தோல் சிவப்பு மற்றும் நீல நிறமாக மாறி உரியத் தொடங்கியுள்ளது. நாக்கும் கறுப்பாகி உள்ளது. பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், இவர் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான லுட்விக்ஸ் ஆஞ்சினா (Ludwig’s Angina) எனப்படும் பாக்டீரியா தொற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில் வாய், கழுத்து மற்றும் தாடைப்பகுதியும் பாதிப்படைவதோடு, நாக்கின் கீழுள்ள மென்மையான திசுக்களை வேகமாகப் பாதிக்கப்படும். இதற்கு சிகிச்சையளிக்கத் தவறும்பட்சத்தில்,…

Doctor Vikatan: எது முக்கியம்…. தூக்கத்தின் அளவா அல்லது தூங்கும் வேளையா? | amount of sleep or time of sleep, Which is more important?

Doctor Vikatan: இன்று பலரும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அதனால் இரவில் தூங்க முடியாமல், காலையில் தூங்கி, மாலையில் விழிப்பதை வழக்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் சரியானதா? அவர்களுக்கு மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுமா? இரவுத்தூக்கம் தவிர்ப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?Uma , விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்மெலட்டோனின் என்பது தூககத்துக்கான ஹார்மோன். நம் மூளையின் ஒரு பகுதியான பீனியல்…

சப்பாத்தியை இப்படி பிசைந்து சுட்டால் நல்லா சாஃப்டா பஞ்சு போல வரும்..!

Chapathi | பொசுபொசு சப்பாத்தி செய்ய இந்த 6 முறைகளை கடைபிடித்தாலே போதும். சப்பாத்தி சாஃப்ட்டாகவும் வாயில் போட்டவுடனேயே கரையும் வகையிலும் இருக்கும்.  நன்றி

`இளம் வயதினர் மாரடைப்பால் இறப்பது வருத்தமளிக்கிறது' கனிமொழி எம்.பி உருக்கம்!

மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளம் வயதினரும், சிறுவர்களுமே மாரடைப்பால் இறப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் திடீரென நிகழும் இழப்பை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.மாரடைப்பு குஜராத்தின் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அதிகாலை ஐந்தரை மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். சிறுவனின் அம்மா சென்று பார்க்கையில், மூச்சற்று இருந்துள்ளார். பதறிப்போன பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர்; அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோல…