Daily Archives: August 17, 2023

குழந்தைகளை கூடுதலாக தோசை சாப்பிட வைக்க இந்த டிஷ் ட்ரை பண்ணி பாருங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தோசை என்பது பிடிக்கும். அதுவும் நெய் ஊற்றி கொஞ்சம் மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக மாறும் வரை பொறுத்திருந்து அதை உடைத்து சாப்பிடும்போது இருக்கும் சுகமே சுகம். அந்த தோசைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் ஈடாகாது.அதிலும் கூடுதலாக தோசைக்கு நடுவில் காரசாரமான மசாலா எதாவது போட்டு அதை அப்படியே சட்டுவத்தை(தோசை திருப்பியை)  வைத்து தோசையில் உள்ள மூலை வரை மசாலாவை பரப்பி சூடாக இருக்கும்போது அதை சுருட்டி கொடுத்தால் பசி…

Doctor Vikatan: சமீபகாலமாகப் பிரபலமாகிவரும் முடவாட்டுக்கால் சூப்… சைவமா, ஆரோக்கியத்துக்கு உதவுமா?

Doctor Vikatan: நிறைய கடைகளிலும் ஹோட்டல்களிலும் முடவாட்டுக்கால் சூப் என விற்கிறார்களே… அது என்ன? இது சைவமா, இதன் பலன்கள் என்ன… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்… வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்முடவாட்டுக்கால் என்பது பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு! `ஆட்டுக்கால்’, `முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ போன்ற பெயர்களால் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிறது. Drynaria quercifolia என்பது முடவன் ஆட்டுக்காலின் தாவரவியல் பெயர். இதன் குடும்பம் Polypodiaceae. மலைப்பகுதிகளில்…

செர்ரி பழங்களை சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவது ஏன்..?

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் செர்ரி பழத்தை அதிகப்படியாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. செர்ரி பலன்களின் நன்மையை பற்றி பேச வேண்டுமானால், அதில் நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. ஆப்பிள்கள், பிளம்ஸ், ப்ரூன், பேரீச்சம் பழம், ஆப்பிரிகாட், பீச், பிளாக்பெர்ரி, நெக்டாரின், பேரிக்காய் போன்ற பழங்களை அதிக அளவில் சாப்பிடும் பொழுது உடனடியாக மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். நன்றி

RT-PCR சோதனைகளை விட கோவிட் தொற்றை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள்; ஆய்வு சொல்லும் தகவல் என்ன?!|Research says that Trained scent dogs may effectively detect Covid

அமெரிக்காவின் கலிஃபோர்னியா சாண்டா பார்பரா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டாமி டிக்கி பயோசென்ட், இன்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஹீதர் ஜுன்குவேரா ஆகியோர், இந்தக் கூட்டு ஆராய்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டனர். ஆய்வு குறித்து பேராசிரியர் டாமி டிக்கி கூறுகையில், “நாய்களுக்கு வாசனையை அறியும் நூற்றுகணக்கான ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் (Olfactory receptors) உள்ளன. அவற்றின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை உணர்வதற்காகச் செயல்படுகிறது. இதனால் கோவிட் தொற்றோடு தொடர்புடைய துர்வாடைகளைக்கூட நாய்களால் கண்டறிய முடியும்.10.5 ஒலிம்பிக் அளவிலான…

ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்கத் தவறினால் அபராதம்… | தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை! Penalty for failure to prescribe generic drugs

அனைத்து மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கான ‘லைசென்ஸ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. எச்சரித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்!இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `இந்தியாவில் சுகாதாரத்திற்கான செலவில் பெரும் பகுதியை மக்கள் மருந்து, மாத்திரைகளுக்காகச் செலவிடுகின்றனர். இதைக் குறைக்க, மக்களுக்கு ஜெனரிக் மருந்துகளையே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். பிராண்டடு மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் 30 முதல் 80 சதவிகிதம் வரை…