புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நானோ துகள்கள்… காப்புரிமை பெற்ற பாரதியார் பல்கலை பேராசிரியர்கள்!
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக வெள்ளி நானோ துகள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.ஆராய்ச்சி`சாதி, மதம் இல்லை’ – 3 வயது குழந்தைக்கு சான்றிதழ் வாங்கிய கோவை தம்பதி!அதன்படி தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்குச் சாறில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டறிந்துள்ளனர். இதற்கு…