Daily Archives: August 12, 2023

பிரஷர் குக்கரை இப்படி சுத்தம் செய்து பராமரித்தால் எந்த பிரச்சனையும் வராது..!

எதிர்பாராத சமயங்களில் உணவை நீண்ட நேரம் குக்கரில் சமைத்து விடுவோம். உணவு பிரஷர் குக்கரில் கருகி விட்டால் அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். நன்றி

Doctor Vikatan: குடும்பக்கட்டுப்பாட்டுக்குப் பிறகு மறுமணம்; மீண்டும் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டா? | Doctor Vikatan: Remarriage After Family Planning; Is there a chance of having a baby again?

Doctor Vikatan: என் வயது 32. திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்தாகி விட்டது. முதல் பிரசவமானதுமே குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டேன். இப்போது டைவர்ஸுக்கு பிறகு மறுமணம் செய்யும் முடிவில் இருக்கிறேன். அப்படிச் செய்துகொண்டால் எனக்கு குழந்தை பிறக்கச் செய்ய வழி உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.லேப்ராஸ்கோப்பிக் டியூபோபிளாஸ்டி அல்லது லேப்ராஸ்கோப்பிக் ரீகேனலைசேஷன்…

டயட் உணவுகளை சாப்பிட்டு நாக்கு செத்துபோச்சா.? இந்த காரசாரமான உணவுகளை ட்ரை பண்ணி பாருங்க..

எடை குறைக்க வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியம் என்றிருந்தாலும் கூட முதலில் கட்ட வேண்டியது வாயைத் தான். ஒரு எடை குறைப்பு முயற்சியில் உடற்பயிற்சி 20% மட்டுமே பயனளிக்கும். மீதமுள்ள 80% நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே பயன் தரும். ஆனால் டயட் உணவுகள் என்றாலே காரசாரமாக சாப்பிட்டு பழகிப்போன நம் நாக்கிற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, சட்னி, சாம்பார், உப்புமா போன்ற உணவுகளில் சிலசில மாற்றங்கள் செய்தாலே நம்மால்…

How To: உணவுகள் மூலம் பார்வைத் திறனை மேம்படுத்துவது எப்படி? | How To Maintain Eye Health By Foods?

மரபு ரீதியாக மட்டுமன்றி முறையற்ற வாழ்வியல் காரணமாகவும் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகிறது. இன்றைக்கு செல்போன், டேப்லெட் போன்ற கேட்ஜெட்டுகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில் பார்வைத்திறனை மேம்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுவதன் வழியே அக்குறைபாடு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். உணவு முறைகளைக் கொண்டு எப்படி பார்வைத்திறனை மேம்படுத்தலாம் என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் வசுமதி… சிறப்பு மருத்துவர் வசுமதிHow to: மருத்துவ குணமுள்ள அத்திக்காயை ருசியாக சமைப்பது எப்படி? | How To…

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நானோ துகள்கள்… காப்புரிமை பெற்ற பாரதியார் பல்கலை பேராசிரியர்கள்!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக வெள்ளி நானோ துகள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.ஆராய்ச்சி`சாதி, மதம் இல்லை’ – 3 வயது குழந்தைக்கு சான்றிதழ் வாங்கிய கோவை தம்பதி!அதன்படி தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்குச் சாறில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டறிந்துள்ளனர். இதற்கு…