Daily Archives: August 6, 2023

Doctor Vikatan: உயிரையே பறிக்குமா வீகன் உணவுகள்?

Doctor Vikatan: பொதுவாகவே சைவ உணவுகளும் வீகன் உணவுகளும் ஆரோக்கியமானவை என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்கையில் வீகன் உணவுகளைச் சாப்பிட்டதால் சமீபத்தில் ஒரு பெண் உயிரிழந்த செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது? வீகன் உணவுகள் ஆபத்தானவை என அர்த்தமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்சமீப வருடங்களில் வீகன் உணவுகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. பொதுவாகவே சைவ உணவுகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்படுகிற வேளையில், இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது சைவம் மற்றும்…

ஐஸ்கிரீமில் பல்லி; அதிர்ந்துபோன வாடிக்கையாளர் – திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்!

திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்ட் கேட் அருகே செயல்பட்டு வருகிறது மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தக் கடைக்கு, திருச்சியில் பல இடங்களில் கிளைகளும் இருக்கின்றன. இந்நிலையில், மெயின் கார்ட் கேட் அருகிலுள்ள மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமையன்று, ஒரு இளம் ஜோடி ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றுள்ளனர். ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தவர்கள், ஐஸ்கிரீம் டேபிளுக்கு வந்ததும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த ஐஸ்கிரீமில் பல்லி ஒன்று துண்டான நிலையில்…

எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | A child whose hand was amputated in Chennai Government Hospital died today

மேலும், அந்தக் குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினார். ஒன்றரை வயதுக் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.அமைச்சர் மா.சுப்பிரமணியன்அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையிலும்,…

காலை உணவுக்கு அவல் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்..!

சில நாட்கள் சோம்பேறித்தனமாக இருக்கும்போது அவலைத் தண்ணீரில் ஊற வைத்து தாளித்து 10 நிமிடத்தில் டிபன் செய்து சாப்பிடுவோம் நன்றி

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், ஏன்?|#BreastFeedingWeek|Humankind is immortal because of breastfeeding

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, அது குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளை தினமும் விகடன் வெளியிட்டு வருகிறது. இதில், தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், அது தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் விளக்கங்கள், தாய்ப்பால் தானம் செய்வதன் தேவை குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன.அந்த வரிசையில் இன்று, தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு, மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சந்திரா பாக்கியநாதன் பதிலளிக்கிறார்…மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சந்திரா பாக்கியநாதன்ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று…

லட்டு, சாட், பக்கோடா, சட்னி… வேர்க்கடலையில் வீக் எண்டு விருந்து

வறுத்தது அல்லது வேக வைத்தது அல்லது பர்பி… வேர்க்கடலையை இந்த மூன்று விதங்களில் சாப்பிட்டுப் பழகியவர்கள்தான் பலரும். அதைத் தாண்டி வேர்க்கடலையில் விதம் விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. இனிப்பு முதல் சாட் அயிட்டம் வரை வேர்க்கடலையில் விருந்தே சமைக்கலாம். இந்த வார வீக் எண்டை வேர்க்கடலை ஸ்பெஷலாக்க ரெடியா….?வேர்க்கடலை லட்டுதேவையானவை:* பச்சை வேர்க்கடலை – ஒரு கப்* பொடித்த வெல்லம் – முக்கால் கப்* நெய் – 2 டேபிள்ஸ்பூன்வேர்க்கடலை லட்டுகேக், ஜூஸ்,…

இந்தியாவில் 11.4 % பேருக்கு நீரிழிவு நோய்; இதேநிலை தொடர்ந்தால்… எச்சரிக்கும் மருத்துவர்! | 101 million people living with diabetes in India

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு விரைவில் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் (Madras Diabetes Research foundation) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் (Indian Council of Medical Research) இணைந்து நடத்தப்பட்டதாக, இந்தியாஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் பருமன்,…

30 வயதை கடந்தாலும் இளமையா இருக்கனுமா..? அப்போ உங்க உணவு முறையை இப்படி மாத்திக்கோங்க..!

உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். நன்றி

மகப்பேறுக்கு பிறகான மனசோர்வு’ – வாய்வழி மாத்திரைக்கு FDA அங்கீகாரம் | FDA approves first postpartum depression pill in the US

எனவே இதற்கு வாய்வழி மருந்தைப் பரிந்துரைப்பதன் மூலம் பிரசவத்துக்குப் பிறகான பெண்களின் மனச்சோர்வைக் குறைக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்” என FDA -ன் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மனநலப் பிரிவின் இயக்குநர் டிஃப்பனி ஆர். ஃபார்ச்சியோன் கூறியுள்ளார்.முன்பெல்யலாம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள பெரும்பாலான பெண்கள் ஆலோசகர்களை அணுகுவார்கள். நீண்ட காலம் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது அதற்கெல்லாம் மாற்றாகத்தான் வாய்வழி மாத்திரையை அங்கீகரித்துள்ளது FDA. இதை பற்றி பேசியுள்ள, வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின்…