Daily Archives: August 1, 2023

வீட்டிலேயே மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு செய்ய எளிமையான ரெசிபி..!

முட்டை என்று எடுக்கும்போது பொதுவாக ஆம்லெட், முட்டை  பொரியல், ஹால்ப் பாயில், கலக்கி, பிரெட் ஆம்லெட் தான் செய்து சாப்பிடுவோம். அதை தவிர்க்க பார்க்கும்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை குழம்பு வைப்போம். முட்டை குழம்பு என்றாலே மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு பேமஸான ஒன்று. அந்த ஸ்டைல், ருசி மாறாமல் எப்படி வீட்டில் வைப்பது என்ற குழப்பம் தோன்றும். அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம். சூப்பராக அதே முறையில் முட்டைக் குழம்பு வைக்கும் ரெசிபியை இப்பொது உங்களுக்கு…

இந்தியாவில் 55% சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது; செய்ய வேண்டியது..?#BreastFeedingWeek

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், 7-ம் தேதி வரை, தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், சிசுக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும் `தாய்ப்பால் ஊட்டல் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 2023-ம் ஆண்டின் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தின் முக்கிய அம்சமாக, `தாய்ப்பால் ஊட்டலை செயல்படுத்துதல் – பணியில் இருக்கும் பெற்றோர் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்’ என்ற செயல்திட்ட நோக்கம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் வாரம்நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி… கைதட்டி வாழ்த்திய சபை உறுப்பினர்கள்! தாய்ப்பால் ஊட்டாததன்…

இந்த உணவுகளை இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லதாம்..!

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Tripti Tandon, சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் சில உணவு கலவைகளை பற்றி ஷேர் செய்துள்ளார். நன்றி

நமக்குள்ளே… மகப்பேறு நிதியுதவித் திட்டம்… தேவை, அவசர சிகிச்சை!

இந்திய அளவில் பெண்கள் நலத்திட்டங்களில் தமிழக அரசு முன்னோடியாகவே இருந்துவந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம். தாய், சேய் ஊட்டச்சத்தை உறுதிப் படுத்தும் இத்திட்டம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருக் கிறது என்று வரும் குற்றச்சாட்டுகள், அரசால் உடனடி கவனம் கொடுக்கப்பட வேண்டியவை.இந்தத் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்பகாலம், பிரசவத்துக்குப்பின், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி செலுத்திய பின்னர் என மூன்று தவணைகளில் ரூ.14,000, மற்றும்…

நீங்க விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளெல்லாம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாம்..!

உருளைக்கிழங்கு சிப்ஸ் :  குழந்தைகள் முதல் முதிவர்கள் வரை அனைவருக்கு பிடித்த உலகின் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சிப்ஸும்  தற்செயலாக  கண்டுபிடிக்கப்பட்டது. 1853 இல் நியூயார்க்கில் உள்ள மூன்ஸ் லேக் ஹவுஸில் சமையல்காரரான ஜார்ஜ் க்ரம், இரவு வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது ஒரு வாடிக்கையாளர் தனது வறுத்த உருளைக்கிழங்கு  மிருதுவாக இல்லை என்று புகார் கூறி சமையலறைக்கு அனுப்பினார். விரக்தியடைந்த  ஜார்ஜ் , உருளைக்கிழங்கை  முடிந்தவரை மெல்லியதாக நறுக்கி வறுக்க முடிவு செய்தார்,…