Daily Archives: July 18, 2023

அல்சைமர் நோயாளிகளுக்கு இலவச டாட்டூ… சீனாவின் பார்லரில் முதியவர்கள் தொலையாமல் இருக்க முயற்சி|!Chinese parlour tattoos Alzheimer patients

மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. அல்சைமர் எனும் மறதிநோயால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாகவே தங்களது பெயர், உறவினர்கள் மற்றும் முகவரி என அனைத்தையும் மறந்துவிடுவதுண்டு. இதனால் அடிக்கடி அவர்கள் தொலைந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.இந்நிலையில், இப்படி முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும்…

சுவையான காபி ரெசிபியைத் தாண்டி காபியின் 7 ஸ்மார்ட் பயன்களைத் தெரிஞ்சுக்கோங்க

இறைச்சியை மென்மையாக்க: காபியில் இயற்கையான நொதிகள் உள்ளன, அவை இறைச்சியின் மாமிசத்தில் பயன்படுத்தப்படும்போது, ​​​​அதை மென்மையாக்க உதவுகின்றன.   இறைச்சியின் மீது காபி பொடியை மெல்லிய கோட்டிங் போட்டு ஒரு மணி நேரம் உலர வைத்து பின்னர் கழுவி சமைத்தால் மிருதுவாக இருக்கும். நன்றி

`பொதுவெளியில் புகைபிடிப்பவர்களை உற்றுப் பாருங்க' – சுகாதாரச் செயலர் சொல்லும் காரணம் தெரியுமா?

`புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்து’ என்று சொன்னாலும், `ஆமா புகைபிடிக்காதவன் எத்தனையோ பேரு எப்படி எப்படியோ சாகுறாங்க. இதனால ஒன்னும் ஆகப் போறதில்லை’ என அசால்டாக புகைபிடிப்பவர்கள் அநேகம். புகையிலை பொருள்களின் விற்பனையும் குறையப்போவதில்லை, புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தவும் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. முடிந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். Lo Chung-mauஇந்நிலையில், ஹாங்காங் நகரில் புகைபிடிக்காத கலாசாரத்தை உருவாக்க, அந்நாட்டு அரசு முனைந்து வருகிறது. ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ…

அன்பும் அனுபவமும் கலந்த ருசி! | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan article about cooking and Tirunelveli trip

இப்போது சுவையும் குணமும் நிறைந்த புளியில்லாக் கறி செய்முறையைப் பார்க்கலாம்.தேவையான பொருட்கள்துவரம்பருப்பு – கால் கப்முருங்கைக்கீரை – ஒரு கப்முருங்கைக்காய் – 1கத்திரிக்காய் – 1தக்காளி – 1மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்மிளகு – ஒன்றரை டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்அரிசி – ஒரு டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 2கறிவேப்பிலை – ஒரு கொத்துசின்ன வெங்காயம் – 3பூண்டுப் பற்கள் – 2தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான…

Doctor Vikatan: பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடக்கூடாதா?

Doctor Vikatan: பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்கள் பழங்களே எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்ஷைனி சுரேந்திரன்பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்கள் அறவே பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. எந்தெந்தப் பழங்களைச் சாப்பிடலாம் என தெரிந்து, அளவோடு சாப்பிடும்போது அவை பிரச்னைகளை ஏற்படுத்தாது.பழங்களில் இயற்கையிலேயே சர்க்கரைச்சத்து இருக்கும். அவற்றை அப்படியே பழங்களாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் அவற்றை ஜூஸாகவோ, மில்க்ஷேக்காகவோ…

தயிர் புளித்துவிட்டால் அதை வைத்து சுவையான இந்த 5 உணவுகளை டிரை பண்ணலாமே..!

அப்போது தயிரை வீணாக்காமல் அதை  வைத்து என்ன செய்வது என்று யோசிப்போம். அதற்கான டிப்ஸ் தான் இது.. நன்றி

Aval Vikatan – 01 August 2023 – நமக்குள்ளே… அனைவரும் ஏன் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்?

ஆண்கள், பெண்கள், இளவயதினர், நடுத்தர வயதினர் எனப் பெரும்பாலானவர்களிடம் ஃபிட்னெஸ் குறித்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த ஆர்வம் ஆரோக்கியம் என்பதிலிருந்து திசை தவறி, ‘ஒல்லியாக இருந்தால்தான் அழகு’, ‘மசிள் பில்டிங்’ (Muscle building) இருந்தால்தான் வசீகரம்’ என்கிற மனநிலையாக மாறிக்கொண்டிருப்பதுதான் கவலையைக் கூட்டுகிறது. எடைக் குறைப்பு அல்லது பாடி பில்டிங் முயற்சியில் உயிரிழப்புகள் வரை நடப்பதை கேள்விப்படும்போது, கவலை பல மடங்கு பெருகுகிறது.சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யும் ஆர்வம் மற்றும்…

`இளமை திரும்புதே…'-வயதாவதை ஒரே வாரத்தில் குறைக்கும் மாத்திரை; ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

இளமை என்பது நிரந்தரமல்ல, எல்லோருக்கும் ஒரு நாள் வயதாகும். வயது அதிகரிப்பதையும், முதுமை அடைவதையும் யாராலும் தடுக்க முடியாது.இந்நிலையில், வயதினை ஒரு வாரத்திற்குள்ளாகவே குறைக்கும் ரசாயன மாத்திரையை (chemical cocktail) ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆராய்ச்சி (சித்தரிப்பு படம்) உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 5 முதல் 7 மருந்துகளைச் சேர்த்து இந்த ரசாயன மாத்திரையைத் தயாரித்துள்ளனர். மூன்றாண்டுக் கால ஆராய்ச்சியில் எலிகளுக்கும், குரங்குகளுக்கும் இந்த மருந்தினைக் கொடுத்துப் பரிசோதித்துள்ளனர். இதன் மூலம்…