Daily Archives: July 15, 2023

`திருமண உறவில் இல்லாதவர்களின் குழந்தைகளை முறைதவறியவர்கள் என அழைக்கக்கூடாது'- NCW தலைவர்

திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மீது எப்போதும் சமூக விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். சமூகத்தின் பார்வையில் அவர்கள் மீதான வெறுப்புக்கும், அவதூறு சொற்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக, பாலியல் தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு இதன் கொடுமை இன்னும் தீவிரமாக இருக்கும்.தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாஇந்நிலையில், “பாலியல் தொழிலாளர்களின் (Sex Workers) குழந்தைகளுக்குக் கண்ணியம் மற்றும் சமத்துவம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை `முறைதவறிப் பிறந்தவர்கள்’ (Illegitimate) என்று…

எப்போதும் செய்யும் சட்னிக்கு பதிலாக கொய்யா சட்னி செய்து பாருங்க.. ருசி அருமையா இருக்கும்..!

சீசனுக்கு ஏற்ப பழங்கள் கடைகளில் கொட்டிக் கிடைக்கும். வெயில் காலத்தில் எப்படி மாங்காய், மாம்பழமோ அதே போல மழை தொடங்கும் ஜூன் – ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கிவிடும். கொய்யாவை வெட்டி அதை உப்பு காரத்தில் தோய்க்கும் போதே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்புறம் கொய்யா துண்டுகள் உள்ளே போவதே தெரியாது.இப்படி தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டிருப்போம். கனிந்து இருந்தால் அதை உப்பு காரம் இல்லாமல் அதை அப்படியே கூட சாப்பிட்டிருப்போம். அதில் வெள்ளை கொய்யா,…

குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது ஆபத்தானதா… ஆய்வு முடிவும் மருத்துவ விளக்கமும்! | Is it dangerous to give tea and coffee to children?

ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் டீ அல்லது காபியுடன்தான் ஆரம்பமாகிறது. உணவு இல்லாமல்கூட இருப்பதுண்டு, டீ இல்லாமல் வேலையே ஓடாது என்ற நிலையில் பலர் இருக்கின்றனர். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கடைப்பிடிக்கின்றனர். டீ, காபி போன்ற கஃபைன் இருக்கும் பானங்கள், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு சுவையாகவும் இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை விரும்பிப் பருகுகின்றனர்.கஃபைன் உணவுகள் அல்லது பானங்கள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவற்றால் தீமையும் இருப்பதாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (The…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், மாம்பழம் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can diabetes patients eat banana and mango?

சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், செங்காயாக உள்ள பப்பாளி, பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்ற அளவில் (பப்பாளி என்றால் இரண்டு துண்டுகள்) எடுத்துக்கொள்ளலாம்.ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த அட்வைஸ் பொருந்தும். அப்படி இல்லாதவர்கள் பழங்களைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் சர்க்கரை அளவு மிகமிக அதிகம்.நீரிழிவு நோய்’அப்படியானால் மாம்பழ சீசனில்கூட நாங்கள்…

கண் பார்வையை அதிகரிக்கும் புரக்கோலி.. இதன் நன்மைகளை தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்தை என்னென்ன வித்தியாசங்களை காணலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

பால் பவுடர்கள் பாதுகாப்பானவையா?

மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது பால் பவுடர் நிறுவனம் ஒன்று. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன் 18 மாதக் குழந்தைக்காக, ஒரு நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கினார். அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், கோவையில் உள்ள உணவு ஆய்வுப் பரிசோதனைக் கூடத்தில், அந்தப் பால் பவுடரை ஆய்வுசெய்யக் கொடுத்தார். அதில், உயிருள்ள 28 லார்வாக்கள் (Live larvae), 22 அந்துப்பூச்சிகள் (Rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பால் பவுடர்கள்…

சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாதா? | Is it ok to drink milk when we have cold?

சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில்…