இளவயது மாரடைப்பு: `உட்கார்ந்தே இருப்பது பல நோய்களுக்குக் காரணம்' – தீர்வைச் சொல்லும் மருத்துவர்
சமீபத்தில், நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததுவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்க, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு; மைதானத்திலேயே பிரிந்த உயிர்; ஒன்றரை மாதத்தில் 8வது நிகழ்வு! இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும்…









