ஊதுவத்தி, சாம்பிராணி, மெழுகுவத்தி… வாசனையூட்டிகளால் இத்தனை ஆபத்துகளா? தீர்வு தரும் மருத்துவர்கள்!
`இயற்கையோடு இணைந்து வாழ்’ என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்’ என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In – Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். SprayDoctor Vikatan: சென்ட், ரூம்…