Monthly Archives: May, 2023

சுட்டெரிக்கும் வெயில்… தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

பலருக்கு எப்படி உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்களால் உடல் சூட்டை குறைக்க முடியும் என்ற கேள்வி நிச்சயம் எழலாம். இது பற்றி விளக்கம் அளித்த ஊட்டச்சத்து நிபுணர், நன்றி

ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் – லாட்டரி மார்ட்டினின் பின்னணி!

லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கியப் பங்கு வகித்துவருகிறார். 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத…

‘அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள்’ – சுப்மன் கில்லை பாராட்டிய கோலி | Virat Kohli Pours His Heart Out For Star Shubman Gill After His Maiden IPL Ton

பெங்களூரு: அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லை, விராட் கோலி மனதார பாராட்டியுள்ளார். அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடப்பு சீசனின் 62-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு…

நிதி மேலாண்மை – ஓய்வு பெற்ற பிறகு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தனிப்பட்ட நிதி மேலாண்மையில் அவசியம் கவனிக்க வேண்டியது ஓய்வூதிய திட்டமிடல் ஆகும்.மக்கள்தொகை குறிப்பு முகமையின் கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போதைய இந்திய மக்கள்தொகையில் 6 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.2050ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை, 14 சதவீதத்தை எட்டும்.மக்கள்தொகையின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடி அதிகரிக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய வசதி ஏதுமில்லை. இப்போது பணியில்…

Doctor Vikatan: 30 வருடங்களாகத் தொடரும் சிகரெட் பழக்கம்… இதுவரை இல்லாத பிரச்னை இனி வருமா? | Doctor Vikatan: Continued cigarette habit… Will there be a problem that has never existed before?

Doctor Vikatan: என் வயது 52. எனக்கு 30 வருடங்களாகப் புகைப்பழக்கம் இருக்கிறது. பலமுறை அதிலிருந்து விடுபட நினைத்து முடியாமல் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எனக்கு உடல்நல பிரச்னை எதுவும் வரவில்லை. அப்படியானால் சிகரெட் பழக்கம் என்னை எதுவும் செய்யவில்லை என எடுத்துக்கொள்ளலாமா… இனிமேல் பிரச்னை வர வாய்ப்பு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி Source link

இனி ’நோ’ பால்-இல் பேட்ஸ்மேனுக்கு ரன்… அமலுக்கு வரும் புதிய ஐசிசி விதிமுறைகள்..

ICC new Rules | ஐசிசியின் புதிய விதிமுறைகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. நன்றி

வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இவை.!!

எந்தவொரு உணவுப் பொருள் என்றாலும் அதன் வாசம், சுவை, தோற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அதன் மீதான ஈர்ப்பு நமக்கு ஏற்படுகிறது. ஆனால், நம்மை கவர்ந்திழுக்கும் வாசனையோ, மெய்மறக்கச் செய்யும் சுவையோ வால்நட்களில் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அதன் நிறமும், தோற்றமும் நம் மனதில் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாது. நன்றி

ஈரோடு: மின் கசிவு… ஷட்டரில் பாய்ந்த மின்சாரம் – கடையைத் திறந்த மாணவருக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவரின் மகன் பிரவீன் (14). கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தந்தையின் மளிகைக் கடைக்குச் சென்று அவருக்கு பிரவீன் உதவி செய்து வந்தார். வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பிரவீன் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது, மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாத பிரவீன்…

CSK vs KKR: ரசிகர்களைக் கொண்டாடிய தோனி; சேப்பாக்கில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியின் புகைப்படங்கள்! | Chennai Super Kings vs Kolkata Knight Riders last league match at Chepauk | Exclusive Photo Album

CSK vs KKR: ரசிகர்களைக் கொண்டாடிய தோனி; சேப்பாக்கில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியின் புகைப்படங்கள்! | Exclusive Photo Album நன்றி

டிஎன்ஏ பரிசோதனை மூலம் 30 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சீரியர் கில்லர் – எப்படி முடிந்தது?

கட்டுரை தகவல்16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி பிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும். ‘சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்’ என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள்…

1 22 23 24 25 26 49