Daily Archives: April 30, 2023

IPL 2023 Daily Round Up: ரோஹித்தின் 10 வருட கொண்டாட்டம் முதல் வங்கதேசம் கிளம்பிய லிட்டன் தாஸ் வரை!

நாடு திரும்பிய லிட்டன் தாஸ்:வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சொந்த நாடான வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “லிட்டன் தாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவச் சூழல் காரணமாக நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தைக் கடக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த ஐபிஎல் தொடரின்…

காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பது கெட்ட பழக்கமா..? அதன் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

ஆனால் காலை எழுந்தவுடன் வேறு எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல், நேரடியாக காஃபி குடிப்பது சில பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். சமீபத்தில் நடிகை நேஹா ஷர்மா கூட, தனது நாளை ஒரு கப் காஃபியுடன் தொடங்கும் “கெட்ட பழக்கம்” இருந்ததாக வெளிப்படுத்தினார். இந்த பழக்கத்தை சமீபத்தில் தான் கைவிட்டதாகவும், தற்போது தனது நாளை வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் தொடங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இது நல்ல டீடாக்ஸ் பானமாக இருப்பதாகவும், இதனை குடிப்பதால் எனது சருமம் சுத்தமாகி…

காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்ற காதலன் கைது

காஞ்சிபுரத்தில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் Source link

வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு… இயற்கை முறையில் எளிய தீர்வுகள்! | A natural remedy for prickly heat

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.வியர்க்குரு * நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன்…

மன அழுத்தம்; சென்னை விமான நிலைய 4வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை! | woman suicide at chennai airport

எனினும், அதைப் பொருட்படுத்தாத அவர், 4வது மாடி தடுப்புச் சுவரில் ஏறி, கீழே குதித்தார். கீழே விழுந்த ஐஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய காவல்துறையினர், விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, விமான நிலைய காவல் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ஐஸ்வர்யா கடந்த சில நாள்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்து…