Daily Archives: April 24, 2023

‘ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே வெற்றிக்குக் காரணம்’ – மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங் | change in running and bowling reason for success Arshdeep Singh opens his mind

மும்பை: ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே எனது வெற்றிக்குக் காரணம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி…

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தானை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்: அசத்தல் ஃபார்மில் டூப்ளசிஸ்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கிரிக்கெட்டில் சென்டிமென்ட் வெகுவாகப் பார்க்கப்படும் என்பது விளையாடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரு வீரர் ஒரு பேட்டில் சதம் அடித்துவிட்டால் அந்த பேட்டின் மீது இனம்புரியாத சென்டிமெண்ட் இருக்கும்.உதாரணமாக, 1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் விளாசியது நினைவிருக்கும். அந்தப் போட்டியில் களத்தில் இருந்து பார்த்த இந்திய வீரர்கள் போட்டி முடியும்வரை தாங்கள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டுக்கூட நகரவில்லை என…

IPL 2023 : கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

சஞ்சீவ் கபூரின் ஆரோக்கியமான ராஜ்கிரா பரோட்டா ரெசிபி.. முயற்சி செய்து பாருங்க!

பஞ்சாபில் உள்ளவர்கள் சர்சோ கா சாக், ஆலு பரோட்டா, கீர், பஞ்சாபி கதி, மஞ்சள் சாதம் போன்ற உணவுகளை விரும்பி உண்பார்கள். பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் தனது சமையல் திறமையால் அனைவரையும் கவர்ந்த ஒருவராவார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனித்துவமான பரோட்டா ரெசிபியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது பைசாகி தினத்தன்று செய்வதற்கு சிறந்த ரெசிபி ஆகும். பைசாகி என்பது பொதுவாக வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா.பஞ்சாப் மாநிலத்திலும் இந்த நாளை அறுவடை பருவத்தின் வருகையாக மக்கள் கொண்டாடுவார்கள்.…

ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்.. காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர காதலன்!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இரண்டு பேரும் கடந்த ஒரு ஆண்டாக தீவிர காதலில் இருந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து…