Daily Archives: April 21, 2023

Siraj: 2016ல் புவனேஷ்வர் குமாருக்காக கேப்பை வாங்கிய போதே ஆசைப்பட்டேன்- நெகிழ்ந்த முகமது சிராஜ் |Mohammed Siraj records his best-ever figures in IPL, becomes Purple Cap holder

நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி வாகையை சூடியது. இந்த ஆட்டத்தில் பந்துவீசிய பெங்களூரு அணிக்கு முகமது சிராஜ் தனது சிறப்பானப் பங்களிப்பை அளித்திருந்தார். பவர்பிளே ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார். முகமது சிராஜ், டூ பிளேசிஸ்4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகனாகத் தேர்வாகி, பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றி…

ரம்ஜான் ஸ்பெஷல் ஷீர் குர்மா.. இந்த ரெசிபியை டிரை பண்ணி அசத்திடுங்க..!

ஷீர் குர்மா என்பது ஈத் பண்டிகை அன்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வெர்மிசெல்லி புட்டின் அல்லது பாயாசம் ரெசிபியாகும். ரமலான் அன்று சமைக்கப்படும் உணவுகளில் ஷீர் குர்மா கண்டிப்பாக இடம் பெறும். ‘ஷீர்’ என்பது பாலைக் குறிக்கும் மற்றும் ‘குர்மா’ என்பது பேரிச்சம்பழத்தின் மற்றொரு சொல். ஈத் ரெசிபியான ஷீர் குர்மா எப்படி செய்வது என இந்த தொகுப்பில் காணலாம்.தேவையான பொருட்கள் :பால் – 1 லிட்டர்.சேமியா அல்லது வெர்மிசெல்லி – 1 கப்.நெய் – 2 ஸ்பூன்.முந்திரி…

தன்பாலினத்தவர்களுக்கு திருமண உரிமை கிடைத்தால் அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமா என்பதை ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.மறுபுறம், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ், திருமணம்…

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை; ரயிலுக்காகக் காத்திருந்து மரத்தடியில் பரிதாபமாக உயிரிழந்தப் பெண்! | Woman Dies At Bengal Railway Station As Hospital Fails To Provide Ambulance

மேற்கு வங்கத்தில், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால், ரயிலுக்காக மரத்தடியில் காத்திருந்த 50 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.உயிரிழந்த பெண், மேனகா கோடா எனத் தெரியவந்திருக்கிறது. இவருடைய கணவர் ஒரு தினக்கூலித் தொழிலாளியாவார். இப்படியான சூழலில் கச்சிகோரியா கிராமத்தில் தன்னுடைய கணவருடன் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேனகா கோடாவுக்கு திடீரென வெப்ப வாதம் (heat stroke) ஏற்பட்டிருக்கிறது.அவசர சிகிச்சைஉடனடியாக அவரின் கணவர், தன்னுடைய மனைவியுடன் பதார் மருத்துவமனைக்குச் சென்றார்.…

“புள்ளிப் பட்டியலால் ஓர் அணியின் தன்மையை விளக்க முடியாது” – விராட் கோலி திட்டவட்டம் | table does not define a team rcb player virat kohli

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 556 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார். முகமது சிராஜ் அட்டகாசமாக வெறியுடன் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. பேட்டிங்கில் டுபிளெசிஸ், கோலி ஆகியோரது பங்களிப்பினால் 174 ரன்களை ஆர்சிபி அட்டகாசமாக தடுத்து வெற்றி கண்டது. முகமது சிராஜின் திகைப்பூட்டும் ஆக்ரோஷ பந்து வீச்சினால் பெற்ற 4 விக்கெட்டுகள் அவருக்கு பர்ப்பிள் தொப்பியை பெற்றுத்தந்துள்ளது. கோலியும் டுபிளெசிஸும் 16 ஓவர்கள்…

`சினிமாவில் என்னை யாராவது அடித்தால்கூட அம்மாவின் கண்கள் குளமாகும்'- மம்முட்டியின் அம்மா மரணம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில் தனது 93-வது வயதில் மரணமடைந்தார். கொச்சி இளங்குளம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டில் வசித்து வந்தார் பாத்திமா இஸ்மாயில்.இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா இஸ்மாயில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள முஸ்லிம் ஜமா அத் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. மம்முட்டியின் தாயின்…

சென்னை – ஹைதராபாத் அணிகள் இன்று பலபரிட்சை.. பலம் பலவீனங்கள் என்ன..?

துஷார் தேஷ்பாண்டேவும், மதீஷா பதிரானாவும் முந்தைய போட்டிகளில் நல்ல ஃபார்மை வெளிபடுத்தியது சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நன்றி

வெயில் கொளுத்த தொடங்கிடுச்சு.. தினமும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க.!

கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். நன்றி

‘பாலியல் வல்லுறவால் பிறந்தேன்; ஆனால் அது என் அடையாளம் அல்ல’

பட மூலாதாரம், SLATER KINGபடக்குறிப்பு, டஸ்னிம்46 நிமிடங்களுக்கு முன்னர்இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகள் தங்களது அன்பவத்தை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அது அவர்களின் வாழ்க்கையை வரையறுக்க அவர்கள் ஏன் விரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர்.அன்புள்ள டஸ்,தற்போது நீ பிறந்து 10 நாளே ஆன குழந்தை. ஆனால் இதை படிக்கும்போது நீ வளர்ந்திருப்பாய்.ஐ…