Daily Archives: April 15, 2023

'கிரிக்கெட் உலகை ஆள்வார் ஷுப்மன் கில்' – மேத்யூ ஹேடன்!

புதுடெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேத்யூ ஹேடன் கூறியதாவது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார். நன்றி

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்கள் எங்கு, எப்படி புகார் தெரிவிக்கவேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தனக்கு விருப்பமான நாட்டியப்படிப்பில் ஆர்வம் மிகவும் குன்றிப்போனதாகச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் நாட்டியப்பள்ளியின் உள் புகார்கள் விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தபோது, அவரது புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், விசாரிக்க முடியாது என்றும் பதில் வந்ததால்…

தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் 5 முக்கிய அறிவிப்புகள்?

தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பாக 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 163 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்று மேலும், 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முழு விவரம் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு…

இரவு முழுவதும் தானியம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தலாமா?

பருப்பு வகைகள், தானிய வகைகள், நட்ஸ் போன்ற பல உணவுப் பொருட்களை நாம் இரவு முழுவதும் அல்லது 7, 8 மணி நேரம் ஊற வைத்த பிறகு சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். சாதாரணமாக இவற்றை ஊற வைத்தால் மட்டுமே நன்றாக வெந்து வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால், அதை தாண்டி எதற்காக ஊற வைக்கிறோம், அதனால் கிடைக்கும் வேறு பலன்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. தானியங்கள், பருப்புகள் போன்றவற்றை நன்றாக ஊற வைத்து அல்லது முளைவிட்ட பிறகு…