Monthly Archives: March, 2023

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் எம்எல்ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எல்லோரும் கலந்து கொண்டார்கள். காங்கிரஸ் கொறடா விஜயதரணிக்கு தனியாக ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தத்தையும் தெரிவித்து, அடுத்தமுறை மீண்டும்…

மத்திய பிரதேசத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – additional 7 days leave for government women employees in Madhya Pradesh

நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் அரசு பெண் ஊழியர்களுக்கு கேஷுவல் விடுமுறை (Casual Leave) தினங்களை அதிகரித்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு பெண் ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 13 நாள்கள் கேஷுவல் விடுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனை 20 நாள்களாக அதிகரித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது…

Shaun Marsh: 22 ஆண்டுகள்; 12000+ ரன்கள்; ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ்!

தனது 17 வயதில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ஷான் மார்ஸ் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 12032 ரன்களை எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஷான் மார்ஷ் 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக கடைசியாக விளையாடி இருகிறார்.இதுவரை 15 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் பஞ்சாப்…

இலங்கை அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் நுழையும் ‘தேடப்படும் சந்தேக நபர்கள்’

கட்டுரை தகவல்இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள், இந்தியாவில் அடைக்கலம் கோரி தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், அடைக்கலம் தேடி வந்தவர்களை இந்திய அரசு அகதியாக கருதாததால், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அகதிகள் முகாமில் தங்க வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த…

பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

சென்னை: பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பபாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். அண்ணாமலைக்கு, நிர்மல்குமாரின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடிய வில்லை. ஆதலால்…

மகப்பேறு முதல் மெனோபாஸ் வரை… பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்!

பெண்களின் உடல்நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளின் விரிவான விளக்கங்களை திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் என்.சுசித்ராவிடம் கேட்டோம்…Dr. N. Suchitra., M.B.B.S., D.G.O. HOD and Senior Consultant – Obstetrics and Gynaecology Kauvery Hospitals, Trichy – Cantonmentபிரசவம்…முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழுமா?முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழ வேண்டும் என்பதில் எந்தக் கட்டாயமும் கிடையாது. முதல் குழந்தை எந்தக் காரணத்துக்காக…

தேசிய இளையோர் தடகளத்தில் தமிழக வீரர், வீராங்கனைகள் | Tamil Nadu sportsmen and women in national youth athletics

சென்னை: கர்நாடக மாநிலம் உடுப்பியில் 18-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் இன்று (10-ம் தேதி) தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 23 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 49 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் நிஷோக் (100 மீட்டர் ஓட்டம்), ஷரோன் (200 மற்றும் 400 மீட்டர் ஓட்டம்), விஷ்ணு ஸ்ரீ (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஜெரோம் சஞ்ஜெய் நிஷாந்த் (400 மீட்டர் தடை தாண்டும்…

மதுரைவாசிகளை சுண்டி இழுக்கும் தேர்முட்டி முட்டை போண்டா கடை.. உடனே போங்க!

மற்ற ஊர்களை விட மதுரையில் விதவிதமான உணவுகளும், அவற்றின்சுவையும் தரமும் அற்புதமாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.அந்த வகையில் மதுரை தேர்முட்டி அருகே முட்டை போண்டா சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் ஒரு சாலையோர கடையை தேடிச் செல்கிறது.மதுரை அம்மன் சன்னதி பகுதியில் தேர்முட்டி அருகில் சுமார் 25 வருடங்களாக இக்கடை இயங்கி வருகிறது.இக்கடையின் உரிமையாளர் சின்ன கருப்பன் கூறும் பொழுது, ”இக்கடையை நாங்கள் 25 வருடங்களாக நடத்தி வருகின்றோம் இக்கடையின் ஸ்பெஷல் என்னவென்று கேட்டால் முட்டை போண்டாவும்…

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்பட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக ஈவிகேஎஸ். இளங்கோவன் பதவியேற்பு : 38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு செல்கிறார்!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஜனவரி 18ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது.  மொத்தம் 1 லட்சத்து 70…

1 45 46 47 48 49 67