அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் தரப்பினர் காயகல்பம் கம்பெனி, இந்தக்கம்பெனி நேற்றைய தினம் ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகள் விரக்தியின் உச்சம், விரக்தியின் விளிம்பாக தான் பார்க்க வேண்டும். அரசியலில் பண்பாடு இருக்க வேண்டும். பல்வேறு விதமான வார்த்தைகள் பிரயோகிக்கும் போது அவர்கள் நிதானமாக தான் இருக்கிறார்களா, நிதானத்ைத இழந்து பேசுகிறார்களா என்று…








