Daily Archives: March 25, 2023

வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை! | Vitamin deficiencies at a glance!

நன்றி குங்குமம் டாக்டர் வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின்…

IPL 2023 Preview: `புதிய கோச்; புதிய கேப்டன்!' புத்துயிர் பெறுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?!

சமீப சீசன்களாக `சன்ரைசர்ஸ்’ என்பதை பெயரில் மட்டுமே தாங்கியிருக்கிறது ஹைதராபாத் அணி. அந்த அணியின் பெர்ஃபார்மென்ஸில் எந்தவித உதயமோ எழுச்சியோ வெளிப்பட்டிருக்கவே இல்லை. எல்லாமே சறுக்கல் மட்டும்தான். இந்நிலையில் வரவிருக்கும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது? அந்த அணியின் பலம் பலவீனங்கள் என்னென்ன? என்பதை பற்றிய ஓர் அலசல்.Just another reasons to love us more Welcome back, coach @Murali_800 | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/nru1k8S9Tx— SunRisers Hyderabad (@SunRisers)…

பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் : கவன ஈர்ப்பு தீர்மானம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. Source link

சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

மதுரை  : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட  வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்…

Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தடுப்பூசிகள் உள்ளனவா? | Doctor Vikatan: Are there vaccines to boost immunity in children?

அடுத்து நிமோனியா பாதிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை வரலாம். நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது அது குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பது மட்டுமன்றி, அவர்களது உயிருக்கே ஆபத்தாக அமையலாம். இந்த பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்கவும் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் இருக்கின்றன. குழந்தை பிறந்த 6, 10, மற்றும் 14 வாரங்களில் போடப்படும். பிறகு ஒன்றரை வயதில் பூஸ்டர் டோஸ் போடப்படும். பிறகு 6 மற்றும் 7 வயதில் போடப்படும். இந்தத் தடுப்பூசியானது மழைக்காலத்தில் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளிலிருந்தும் குழந்தைகளைக் காக்கும்.நிமோனியா மாதிரிப்படம்…

“உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் அசத்துவார்” – சூர்யகுமாருக்கு ஆதரவாக யுவராஜ் ட்வீட் | yuvraj singh supports suryakumar yadav with tweet world cup team india cricket

புதுடெல்லி: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் அசத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்தச் சூழலில் யுவராஜ் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டார்க் வேகத்திலும், கடைசிப் போட்டியில் ஆஷ்டன் அகர்…

கொளுத்தும் கோடை காலத்தில் குடல் நலனை மேம்படுத்துவது எப்படி?..?

ப்ரோக்கோலி, பெர்ரி, ஆரஞ்சு, இஞ்சி, வெங்காயம், நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் உட்கொண்டால் கோடைகால காய்ச்சல் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். எப்போதும் உங்களுக்கு விருப்பமான மட்டன், சிக்கன், மீன் போன்ற உணவுகளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல, அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் அளவையும் குறைக்க வேண்டும். நன்றி

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை 9 வது மாஜிஸ்திரேட்டுக்கு பதிலாக 11 வது மாஜிஸ்திரேட் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர். லீனா மணிமேகலைக்கு எதிரான சுசி கணேசன் அவதூறு வழக்கின் விசாரணையில் மீறல்கள் உள்ளது. வழக்கை விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Source link

அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது: தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி பேட்டி!

டெல்லி : நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேசக்கூடாது என்பதற்காகவே தன்னை தகுதி நீக்கம் செய்து இருப்பதாகவும் இது போன்ற செயல்களை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டேன் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து முதன்முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசியதாவது,’இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. நான் ஒரே ஒரு கேள்வி தான் எழுப்பினேன்..…

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏற்பட்ட மூளை ரத்தக் கசிவு, இதுதான் காரணம்…. மருத்துவ விளக்கம்! | Bombay Jayashree’s brain haemorrhage, this is the reason

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரியிடம் பேசினோம்….“ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படும் விகிதம் ஆண்களுக்கு அதிகம். ஆனால் மெனோபாஸ் வந்துவிட்ட பெண்களுக்கு ஆண்களுக்கு இணையாக மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும்.பிரெயின் அட்டாக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஈஸ்ட்ரோஜென் எனப்படும் பெண் ஹார்மோன் சுரக்கும்வரை மூளைக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் மாரடைப்பு மாதிரியே பிரெயின் அட்டாக் ஆபத்தும் பெண்களுக்கு அதிகரிக்கும். புகை, மதுப் பழக்கங்கள், கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்தம்…

1 2 3