கேஎல் ராகுல் – ஜடேஜா பொறுப்பான ஆட்டம்
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை அடுத்து, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்காததால் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வழிநடத்துகிறார்.இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிரேவிஸ் ஹெட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்,…