Daily Archives: March 17, 2023

கேஎல் ராகுல் – ஜடேஜா பொறுப்பான ஆட்டம்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை அடுத்து, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்காததால் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வழிநடத்துகிறார்.இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிரேவிஸ் ஹெட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்,…

Ananda Vikatan – 29 April 2015 – நல்ல சோறு

ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே, ஆரோக்கியம் நம் உடலில் குடியேறிவிடுமா? நாம் உண்ணும் உணவு அளவுக்கு, உடலுக்கு உழைப்பும் தேவை. அப்போதுதான் ஆரோக்கியம் சாத்தியம். நம் தாத்தா, பாட்டியெல்லாம் கேப்பை, குதிரைவாலி சாப்பிட்டுவிட்டு, அது துளியும் மிச்சம் இல்லாமல் செரிக்கும் அளவுக்கு வயல்களில் மணிக்கணக்கில் வேலை செய்தார்கள். அதனால்தான் டயபடிக்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலே ஆயுள் முழுக்க வலம்வந்தார்கள். ஆக, பாரம்பர்ய உணவுக்குத் திரும்புவது போல, உடல் உழைப்பை மீட்டெடுப்பதும் இப்போது அதிஅவசியம். வருடக்கணக்கில் வளையாமல் இருந்த…

India vs Australia ODI 2023: ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்த கே.எல்.ராகுல்: இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images17 மார்ச் 2023, 10:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல்…

கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு எப்படி வருகிறது, எங்கு பதுக்கப்படுகிறது, வேறு எங்கே கடத்தப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக வேண்டும். Source link

IND vs AUS: “ஸ்ரேயாஸ் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும்"- ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.ஹர்திக் பாண்டியாஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெறும் முதல் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார். இதனிடையே இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.…

பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய ரெசிபி…!

கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்வது, கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சரியான தூக்கம் இல்லாதவர்களுக் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொண்ணாங்கண்ணி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். தேவையான பொருட்கள்:பொன்னாங்காணி கீரை -1 கட்பாசிப்பருப்பு – ½ கப்மஞ்சள் தூள் தேவையான அளவுகாய்ந்த…

கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிப்பு

கோவை: கோவை ஆனைக்கட்டி சேம்புகரை பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. Source link

இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : சபாநாயகருக்கு பாஜக கடிதம்!!

டெல்லி : இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. அதானி, மோடி இடையேயான நட்பு குறித்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்த நிலையில், இங்கிலாந்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக கட்சி தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்து நாடாளுமன்ற…

தமிழ்நாட்டில் பரவும் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல்… தப்பிப்பது எப்படி? மருத்துவ விளக்கம்

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தெலங்கானாவில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை, புதுச்சேரியில் ஆரம்பம் முதல் தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 26-ம் தேதி வரை விடுமுறை என, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா…

1 2 3