மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி… 5 விக். வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வென்றது
இதுவரை 6 போட்டிகளில் பெஙகளூரு அணி விளையாடியுள்ள நிலையில் முதன் முறையாக இந்த போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளது. நன்றி
இதுவரை 6 போட்டிகளில் பெஙகளூரு அணி விளையாடியுள்ள நிலையில் முதன் முறையாக இந்த போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளது. நன்றி
புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும். நன்றி
கரூர்: கரூர் அருகே உப்பிடாமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கடையை மக்கள் அடித்துநொறுக்கினர். உப்பிடாமங்கலத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி, பென்சில் வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த நடராஜன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. Source link
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்று 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பா.ஜ.க. தலைவர் தினேஷ் ரோடியின் சஸ்பெண்டை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார். Source link
`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.மருத்துவர் மு. ஜெயராஜ்இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் எளிய உணவுகள்…| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 11புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ்…
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 13-ம் தேதி அகமதாபாத்தில் முடிவடைந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 25 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். இதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் போட்டி பந்து…
Newsஜோக்ஸ்“மொதல்ல ரிலீஸ் செய்தப்ப இன்டர்வெல்லுக்கு மேல யாரும் பார்க்கலை. அதனால செகண்ட் ஹாஃபை பார்ட்-2ன்னு ரிலீஸ் பண்ணிட்டேன்!” Source link
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைப்பாளராகவும், அதிமுக ஆட்சியில் துணை முதல்வராகவும் ஓபிஎஸ் இருந்தாலுமே உட்கட்சி, கூட்டணி, தேர்தல் தொகுதி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் என அனைத்திலும் இபிஎஸ் அதிகாரமே கை ஓங்கி இருந்தது. இபிஎஸ்சுக்கு பின்னால் கொங்கு மண்டலம் எம்எல்ஏக்கள் மற்றும் அவரது சமூகத்தை சார்ந்த எம்எல்ஏக்கள் ஓரணியில் திரண்டு ஓபிஎஸ்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு…
maleஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும். மருத்துவர்கள்ஆணுறுப்பு கிருமித் தொற்றால், சம்பந்தப்பட்டவரின் இணைக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருக்கிறது.பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.Coupleஅத்தகைய ஆண்கள் திருமணமாகி தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, அதனை கடினமாக உணர்வார்கள். worried…
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் விலகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசி டெஸ்ட் போட்டி…