Daily Archives: March 15, 2023

சத்துமாத்திரையால் பலியான மாணவி, 11 கிராம் இரும்புச்சத்தால் நேர்ந்த சோகம்; பள்ளியில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள காந்தள் பகுதியில் நகராட்சியின் உருதுப் பள்ளி இயங்கி வருகிறது.‌ 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர், மற்றும் 6- வகுப்பு மாணவர்கள் 2 பேர் என 6 பேருக்குக் கடந்த வாரம் திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்ட ஆசிரியர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு 6 பேரையும் உடனடியாக அழைத்துச் சென்றனர். குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சத்து…

சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம்: சி.எஸ்.கே குறித்து வாட்சன் ஓபன் டாக்

ஆஸ்திரேலியா: சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம். அமர்ந்து பேசும் போதுகூட, போட்டி முடிவுகளைப் பற்றி பேச்சு இருந்தது இல்லை, மன மகிழ்ச்சிக்காகவே அங்கு இருந்தோம். அது எனக்கான சிறப்பான நேரமாக இருந்தது என்று சி.எஸ்.கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுளளார். Source link

திமுகவில் இருந்து 4 பேர் தற்காலிக நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் இருந்து காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட…

‘தூங்கும் முன் வெளிச்சத்தைத் தவிர்த்தால் கர்ப்பகால நீரிழிவு குறையும்’ – ஆய்வில் தகவல் | Dim lights before bed time to reduce risk of gestational diabetes

உலகம் முழுவதும் கர்ப்பகால நீரிழிவு நோயின் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கருவில் வளரும் குழந்தையின் வளர்சிதை மாற்றம் காரணமாக, பெண்ணின் உடலில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. 2011-13 ஆம் ஆண்டில் கர்ப்பிணிகளின் நீரிழிவு விகிதம் 4.5% ஆக இருந்தது. அதுவே 2020 ஆம் ஆண்டில் 7.8% ஆக உயர்ந்துள்ளது.கர்ப்பகால நீரிழிவினால் பல மகப்பேறு சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளன.  இதனால் குழந்தை வளரும் போது உடல்பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சந்திக்கும் அபாயமும் உள்ளது. கர்ப்பிணிஎனவே,  கர்ப்பகால நீரிழிவைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் (North…

WPL | ஆட்டத்துக்குப் பிறகு எல்லிஸ் பெர்ரி செய்யும் தூய்மைப் பணி – பாராட்டும் நெட்டிசன்கள் | cricketer ellyse perry cleans dugout after wpl matches acknowledge her action

சென்னை: பொதுவாக விளையாட்டு வீரர்கள் அவர்களது அபாரமான கள செயல்பாடு காரணமாகவே ரசிகர்களால் போற்றப்படுவார்கள். தோனி துவங்கி மெஸ்ஸி வரை ரசிகர்கள் கொண்டாட காரணம் அவர்களது ஆட்டம்தான். அவர்களில் ஒருவர்தான் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி. களத்தில் இவரது செயல்பாடும் அபாரமாக இருக்கும். இருந்தும் நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் போட்டிகள் முடிந்த பிறகு தனது அணியின் டக்-அவுட்டை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அவர். அதனால் இப்போது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.…

கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடும் சங்குவாய் திருக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு, டன் கணக்கில் சிக்கியன, திருக்கை மீன் வகைகளில் ஒன்றான இரட்டை சங்குவாய் திருக்கை மீன்கள்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று கரை திரும்பினர். பின்னர், மீனவர்கள் வலையில் இரண்டு டன்னில் இருந்து ஐந்து டன் வரை திருக்கைமீனின் ஒரு வகையான இரட்டை சங்குவாய் திருக்கை மீன் சிக்கியிருப்பது தெரிய வந்தது.இந்த மீனின் தோற்றமானது, வவ்வால் போன்று…

அன்புஜோதி ஆசிரமம்: `பல மாநிலங்களில் தொடர்பு, கட்டாய மதமாற்றம்’ – தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் | Anbu Jyoti Ashram was investigated by the National Commission for Child Welfare

விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தின் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் 3 வயது குழந்தை இருந்தது தொடர்பாக, தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி தாசில்தார் ஆகியோர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின், இந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு…

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 3வது நாளாக முடங்கியது!!

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து 3வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அதானி விவகாரத்தை எழுப்பி ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதை முறியடிக்கும் விதமாக ராகுலின் லண்டன் பேச்சுக்களை கண்டித்து பாஜ எம்பிக்கள் அமளி செய்கின்றனர். சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டினார்.…

Doctor Vikatan: கல்லீரலை டீடாக்ஸ் செய்வது சாத்தியமா?

Doctor Vikatan: கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோயைத் தவிர்க்க முடியுமா? கல்லீரலை டீடாக்ஸ் செய்வது சாத்தியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் காவ்யா டெண்டுகுரி காவ்யா டெண்டுகுரிகல்லீரலை பாதிக்கும் தொற்றுகளில் ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி, ஈ ஆகிய அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு வைரஸ் தொற்றும் ஒவ்வொருவித பாதிப்பை ஏற்படுத்தும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வகை தொற்றுகளையே நாம் அதிகம் பார்க்கிறோம். இவை மாசற்ற உணவு…

1 2 3