Daily Archives: March 4, 2023

PSL | 202 ரன்களை விரட்டிய இஸ்லாமாபாத்: 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய அசம் கான்

ராவல்பிண்டி: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற லீக் போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசி உள்ளார் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய அசம் கான். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெற செய்துள்ளார் அவர். இந்த லீக் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த கராச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்…

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம்..!!

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. மார்ச் 24ம் தேதி 20,000 கிலோ மீட்டர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. Source link

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமோக வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் இளங்கோவன்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோரை ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 62,233 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று காலை அவர், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு…

அதிக இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை! | Kauvery Hospital successfully treated a patient suffering from heart diseases

சென்னையில், இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்னை இருந்த 42 வயது நோயாளிக்கு, இதய மின் உடலியங்கியல் இடையீட்டு செயல்முறை சிகிச்சையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவரை காப்பாற்றி இருக்கிறது. இதயத்தின் கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது, இதயத் துடிப்பின்மை எனவும் அறியப்படுகிறது. இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியூட்களில் தோன்றும் இது, அதிவேகமாகக் கடத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு படபடப்பு, தலைச்சுற்றல், வலிப்பு போன்ற தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன. சில…

சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!

benefits of Millets | நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாளிக்கும் சிறுதானியங்களின் பயன்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம் நன்றி

“கோவிலில் யானை வளர்க்கக் கூடாது” – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images”மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில்…

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி எடப்பாடி என்கிற துரோகியை மக்கள் ஏற்கவில்லை: ஓபிஎஸ் காட்டமான அறிக்கை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்  கொள்ளவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாறு காணாத படுதோல்வியை அதிமுக அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள்தான். 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

அரசு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வேண்டும் என கோரிக்கை-நிறைவேற்றுமா அரசு. | a petition arise for requesting government fertility center

தனியார் மருத்துவமனைகளில் இதயம், மூளை உள்ளிட்ட உடலுறுப்பு சிகிச்சைகளில் ஏற்படும் தவறுகள் குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, அது குறித்து விளக்கம் கேட்க அரசு தரப்பு மருத்துவரிடம் என்ன தவறு நேர்ந்திருக்கும் என்பதை நீதிமன்றம் கேட்டு அறியும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு மருத்துவர்கள் என யாரும் இல்லை. அப்படியிருக்கையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை சிகிச்சையில் தவறு நேர்ந்தால் காரணங்களை அரசு மருத்துவர்களிடம் கேட்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே…சமூக ஆர்வலர் அய்யா எனவே மாவட்டம்தோறும்…

துப்பாக்கிச் சூடு; மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! பின்னணி என்ன? | Threat For Lionel Messi After Attack On Family’s Store

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. இதனால் உலகம் முழுவதும் மெஸ்ஸி கொண்டாடப்பட்டார். இதில் ‘கோல்டன் பால்’ விருதையும், கடந்த வாரம் நடைபெற்ற ‘FIFA’ விருது விழாவில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றிருந்தார் மெஸ்ஸி. அன்டோனெல்லா ரோகுஸோ, மெஸ்ஸிமெஸ்ஸியின் சொந்த ஊரான அர்ஜெண்டினாவின் ரொசாரியோ (Rosario) பகுதியில் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சூப்பர் மார்கெட் ஒன்றை…