Monthly Archives: February, 2023

ஈரோடு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27.02.2023 (திங்கட்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 25.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்;(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும்,…

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி அரிது; எனினும் பெரிதுமருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்த நிபுணர்களுக்கு சவாலாக விளங்கும் சில … Source link

IND vs AUS: ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமாவும் போராடினார்கள்; இந்தியா எங்கே போராடியது?

மீண்டும் ஓர் உலகக்கோப்பை தோல்வியை இந்திய அணி சந்திருக்கிறது. இந்த முறை இந்தியப் பெண்கள் அணி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து மோதிய இந்திய பெண்கள் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. நெருங்கி வந்து தோல்வி… போராடி தோல்வி என எப்படி நெகிழ்ச்சியாக எழுத முற்பட்டாலும் இது ஒரு ஏமாற்றமிக்க தோல்வி என்பதை மறுத்துவிடவே முடியாது.Beth Mooney departs for 54 But her superb half-century has…

பிப் 27, 28-ல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: பிப் 27.28-ல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுசேரியில் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. Source link

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு விமரிசையாக கொண்டாடும் வகையில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஓர்…

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா?

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா?Doctor Vikatan: குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகின்றன. அடுத்த மாதம் நான் வேலையில் சேர வேண்டும். தாய்ப்பாலை நிறுத்த விரும்புகிறேன். தாய்ப்பாலை நிறுத்த மாத்திரைகள் எடுத்தால் மார்பக அளவு சுருங்கும் என்பது உண்மையா? மார்பகங்களில் பால் கட்டாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி தாய்ப்பால் சுரப்பை நிறுத்துவதற்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி…

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் – மேக்ஸ்வெல், மார்ஷ், ரிச்சர்ட்சன் அணிக்கு திரும்பினர் | ODI series against India – Maxwell, Marsh, Richardson return to the squad

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வரும் 1-ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி 9-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்இடையே 3…

பால் குடிக்கும்போது இந்த 4 உணவுகளை தவறி கூட சாப்பிடாதீங்க : ஆபத்தில் முடியலாம்..!

காரசாரமான உணவை சாப்பிட்டுவிட்டும் பால் குடிப்பது தவறு. அவ்வாறு குடிப்பதும் ஃபுட் பாய்சனாகும். எனவே ஒரு மணி நேர இடைவேளை அவசியம். நன்றி

“இந்தியாவிலேயே இது போன்ற மோசமான தேர்தல் எங்கும் நடக்கவில்லை!” – எடப்பாடி பழனிசாமி தாக்கு | Edappadi Palaniswamy slams dmk govt in erode east election campaign

கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்றும், ஏற்கெனவே கட்சியின் விதிகளின்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிவுற்ற நிலையில், அ.தி.மு.க-வினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை (25ம் தேதி) பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 9 மணிக்கு பிரசாரத்தை துவக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பத் நகரில் பொதுமக்களிடையே வேனில் நின்றவாறு பேசுகிறார். பின்னர் பெரிய…

1 8 9 10 11 12 61