Daily Archives: February 14, 2023

திருவண்ணாமலையில் நடந்த 4 ஏடிஎம் கொள்ளையில் யாருக்கு தொடர்பு?

2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் நடந்த துணிகர சம்பவத்தில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. “குறிப்பிட்ட சில ஏடிஎம் இயந்திரங்கள் குறி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்த்து நடத்தியுள்ளனர்,” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை…

நான் அண்ணாமலையின் ‘ஏ’ டீம் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுப்போம்: சூர்யா சிவா பேட்டி

திருச்சி: ‘அண்ணாமலையை விமர்சித்து வரும் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுப்போம்’ என சூர்யா சிவா தெரிவித்தார். பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ரவுடி வரிச்சூர் செல்வம், காயத்ரி ரகுராம் இணைந்து இருக்கும் படத்தை டிவிட்டரில் வெளியிட்டதற்காக தான் மன்னிப்பு கேட்டதாக வரிச்சூர் செல்வம் கூறி உள்ளார். அவர்தான் என்னிடம் கேட்டார் (அதற்கான ஆடியோவை சூர்யா சிவா வெளியிட்டார்). அந்த புகைப்படத்தை அகற்றக் கூறி கெஞ்சியதால் போட்டோவை…