Daily Archives: January 21, 2023

அலுவலக வேலை ஏன் சோர்வைத் தருகிறது? – பின்னணியில் உள்ள ஆபத்தான காரணம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images1970களின் முற்பகுதியில் பர்னவுட் (burnout) என்ற முற்றிலும் சோர்வடைந்த நிலையால் நீங்கள் அவதிப்படுவதாக யாரிடமாவது சொன்னால், சிலர் புருவங்களை உயர்த்தியிருக்கலாம். ஏனென்றால் இந்த வார்த்தை அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பக்கவிளைவுகளை விவரிக்க அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், ஜெர்மன்-அமெரிக்க உளவியலாளர் ஹெர்பர்ட் ஃபிராய்டன்பெர்கர் 1974ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கான மருத்துவமனையில் பர்னவுட் பிரச்னையை முதன்முதலில் கண்டறிந்தபோது, அதை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக ஜி.கே.வாசன் எம்.பி.யுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்தித்து பேசியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளன. இதனால் இரட்டை இலை சின்னம் இபிஎஸ்க்கு கிடைக்குமா அல்லது ஓபிஎஸ்சுக்கு மட்டும் சின்னம் கிடைக்குமா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம்…

சொந்த மண்ணில் முதல்தர கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர்: புஜாரா சாதனை | pujara scores 12000 fc runs in india soil became second indian batter milestone

மும்பை: இந்திய நாட்டில் பங்கேற்று விளையாடிய முதல்தர கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் புஜாரா. இதன் மூலம் இந்த சாதனையை எட்டும் இரண்டாவது இந்திய பேட்ஸ்மேனாகி உள்ளார் அவர். இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7014 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில்…

முருங்கைக்காயில் இருக்கும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவும். நன்றி

ஷாருக்கானின் பதான் படத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்த குஜராத் அரசு

பதான் படத்துக்கு பாதுகாப்பு தருவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள ‘பதான்’ திரைப்படம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை திரையிடும் குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின.இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன், இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்குமாறு குஜராத் அரசின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் குஜராத் மல்டிபிளக்ஸ்…

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாத, அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆளுநரை, ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் உணவு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும். – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி* பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி* ராகுலின் ஒற்றுமை யாத்திரை பாஜ-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்…

ஸ்லிம்மா வேணும்னா பேஷன் ஷோ போங்க.. கிரிக்கெட்டர்கள் எல்லா சைஸ்லயும் தான் இருப்பாங்க

பிசிசிஐ அறிவித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் சர்ஃப்ராஸ் கான் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தேர்வு குழு என்ன மனநிலையில் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் சர்ஃப்ராஸ் கானுக்கு அணியில் இடம் இல்லை என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ,” சர்ஃப்ராஸ் கான்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக இருக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும் என்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாட்டின் பெருமைகளை சட்டமன்றத்தின் மாண்புகளை சிதைத்து கூட்டாட்சியை சீர்குலைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறக்கோரி, கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. இதில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்…